எண் | நூலாசிரியர்கள் | நூல்கள் |
1. | தொல்காப்பியர் | தொல்காப்பியம் |
2. | கபிலர் | குறிஞ்சிப்பாட்டு, இன்னா நாற்பது |
3. | நக்கீரர் | திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை |
4. | ஔவையார் | ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
5. | சீத்தலை சாத்தனார் | மணிமேகலை |
6. | திருவள்ளுவர் | திருக்குறள் |
7. | பூதஞ்சேந்தனார் | இனியவை நாற்பது |
8. | நாலடியார் | சமண முனிவர்கள் |
9. | பொய்கையார் | இன்னிலை, களவழி நாற்பது |
10. | கணி மேதாவியார் | ஏலாதி, தினைமாலை நூற்றைம்பது |
11. | மூன்றுரையரையனார் | பழமொழி |
12. | காரியாசன் | சிறுபஞ்சமூலம் |
13. | பெருவாயின் முள்ளியார் | ஆசாரக்கோவை |
14. | கூடலூர் கிழார் | முதுமொழிக்காஞ்சி |
15. | நாதகுத்தனார் | குண்டலகேசி |
16. | என்னயினாப்புழவர் | முக்கூடற்பள்ளு |
17. | கண்ணங்கூத்தனார் | கார்நாற்பது |
18. | மாங்குடி மருதனர் | மதுரைக் காஞ்சி |
19. | உருத்திரங்கண்ணனார் | பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை |
20. | நல்லூர் நத்தத்தனார் | சிறுபாணாற்றுப்படை |
21. | முடத்தாமக் கண்ணியார் | பொருநராற்றுப்படை |
22. | பெருங்கௌசிகனார் | மலைபடுபடாம் |
23. | நப்பூதனார் | முல்லைபாட்டு |
26. | விளம்பிநாகனார் | நாண்மணிக்கடிகை |
27. | பூதஞ்சேந்தனார் | இனியவை நாற்பது |
28. | நல்லாதனார் | திரிகடுகம் |
29. | பொறையனார் | ஐந்தினை ஐம்பது |
30. | மூவாதியார் | ஐந்தினை எழுபது |
31. | கண்ணஞ்சேந்தனார் | தினைபொழி ஐம்பது |
32. | புல்லங்காடனார் | கைந்நிலை |
33. | திருஞானசம்பந்தர் | தேவாரம் (1,2,3 ம் திருமுறைகள்) |
34. | அப்பர் | தேவாரம் (4,5,6 ம் திருமுறைகள்) |
35. | சுந்தரர் | தேவாரம் 7ம் திருமுறை |
36. | மாணிக்கவாசகர் | திருவாசகம், திருக்கோவையார் 8ம் திருமுறை |
37. | ஒன்பதின்மர் பாடியது | திருவிசைபா, திருப்பல்லாண்டு 9ம் திருமுறை |
38. | திருமூலர் | திருமந்திரம் 10ம் திருமுறை |
39. | பன்னிருவர் பாடியது | 40 நூல்கள் (பிரபந்தமாலை) 11ம் திருமுறை |
40. | சேக்கிழார் | பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்) 12ம் திருமுறை |
41. | பரணதேவநாயனார் | சிவபெருமான் திருவந்தாதி |
42. | ஆழ்வார்கள் | நாலாயிர திவ்யபிரபந்தம் |
43. | திருத்தக்கத்தேவர் | சீவக சிந்தாமணி, நரி விருத்தம் |
44. | தோழாமொழித் தேவர் | சூளாமணி |
45. | வெண்நாவலுடையார் வேல் | யசோதர காவியம் |
46. | கம்பர் | கம்பராமாயணம் (இராமவதாரம்), சரசுவதி அந்தாதி, சடகோப அந்தாதி
இலக்குமி அந்தாதி, திருக்கை வழக்கம் |
47. | கச்சியப்ப சிவாச்சாரியார் | கந்த புராணம் |
48. | புகழேந்தி | நளவெண்பா |
49. | கொங்குவேள் | பெருங்கதை (கொங்குவேளிர் மாக்கதை) |
50. | பெருந்தேவனார் | பாரத வெண்பா |
51. | வில்லிபுத்தூராழ்வார் | வில்லி பாரதம் |
52. | அரசகேசரி | ரகுவம்சம் (தமிழ்), (வட மொழியில் காளிதாசர்)
|
53. | அதிவீரராம பாண்டியன் | நைடதம் (வடமொழியில் நைஷதம் ஹர்ஷர் எழுதியது) ,
வெற்றிவேற்கை, காசிக்காண்டம், கூர்ம புராணம், மகா புராணம். |
54. | தொண்டை மாந்துறை |
அம்பலத்தாடும் அய்யன் வசு சரித்திரம். |
55. | சுப்ரமணிய ஐயர் | இராமயண வெண்பா |
56. | கலைவாணன் | உதயம் |
57. | சுத்தானந்த பாரதியார் (கவி யோகி) | பாரதசக்தி மகாகாவியம் வெண்பா |
58. | புலவர் குழந்தை | இராவண காவியம் |
59. | முடியரசன் | பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், பாடும் குயில், கவிதைகள் |
60. | சேகுநாப்புலவர் | குத்புநாயகம் |
61. | உமறுப்புலவர் | சீராப்புராணம், நொண்டி நாடகம், முதுமொழி மாலை, சீதக்காதி கோவை,
சீதக்காதி திருமண வாழ்த்து |
62. | மெய்கண்டார் | சிவஞான போதம் |
63. | அருள்நந்தி சிவாச்சாரியார் | இருபா இருபஃது |
64. | திருவதிகை மனவாசகம் கடந்தார் | உண்மை விளக்கம் |
65. | உமாபதி சிவாச்சாரியார் | சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு
விடு தூது, போற்றபஃறொடை வெண்பா, உண்மை நெறி விளக்கம்
சங்கற்ப நிராகணம். |
65. | சிவஞான முனிவர் | மாபாடியம், நன்னூல் சூத்திர விருத்தி, தொல்காப்பிய சூத்திர விருத்தி,
காஞ்சிபுராணம், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் |
66. | போக முனிவர் | யோகம் எழுநூறு, வைத்தியம் ஏழாயிரம், நிகண்டு பதினேழாயிரம்,
போகர் திருமந்திரம் |
67. | புலிப்பாணி | சிதம்பரம் இருபத்தைந்து, சாவாத்திரட்டு நூறு, பல திரட்டு நூறு,
வைத்தியம் ஐந்நூறு |
68. | கொங்கணர் | கொங்கணர் ஞானம், குணவாகடம், கடைக்காண்டம், திரிகாண்டம் |
69. | புத்த மித்திரர் | வீரசோழியம் |
70. | புத்த தத்தர் | ஆபிதர்மாவதாரம். |
71. | மண்டல புருடர் | சூடாமணி நிகண்டு |
72. | காங்கேயர் | உரிச்சொல் நிகண்டு |
73. | திவாகரர் | திவாகர நிகண்டு |
74. | குணவீர பண்டிதர் | வச்சணந்தி மாலை (வெண்பாப் பாட்டியல்), நேமிநாதம் |
75. | அமிர்த சாகரர் | யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலம் |
76. | அவிநயர் | அவிநயம் |
77. | உதீசித் தேவர் | திருக்கலம்பகம் |
78. | தேவேந்திர மாமுனிவர் | சிவசம்போதனை |
79. | மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் | சேக்கிழார் பிள்ளைத் தமிழ், சீர்காழிக் கோவை, திருவாவடுதுறைக்
பிள்ளை கோவை, குன்றத்தூர்க் கோவை |
80. | சட்டை முனி | ஞானம் நூறு, கல்பம் நூறு, வாத நிகண்டு, சடாச்சரக் கோவை |
81. | மச்ச முனி | திராவகம் எண்ணூறு, வைத்தியம் எண்ணூறு |
82. | சிவஞான சுவாமிகள் | அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் |
83. | பகழிக் கூத்தர் | திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் |
84. | சேரமான் பெருமாள் நாயனார் | திருக்கைலாய ஞான உலா (தமிழில் முதல் உலா இலக்கியம்) |
85. | ஒட்டக்கூத்தர் | மூவருலா, குலோத்துங்கன் கோவை, நாலாயிரக் கோவை |
86. | நம்பியாண்டார் நம்பி | ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை |
87. | இரட்டைப் புலவர் | ஏகாம்பரநாதர் உலா |
88. | அந்தக் கவிவீரராகவ முதலியார் | திருவாரூர் உலா, திருக்கழுக்குன்றத் தூதுலா |
89. | திரிகூடராசப்பக் கவிராயர் | திருக்குற்றாலநாதர் உலா, மேலகரம் |
90. | தத்துவராயர் | சொக்கநாதர் உலா, தமிழின் உலா |
91. | இளஞ்சூரியர், முதுசூரியர் | தில்லைக் கலம்பகம், திருவாத்தூர்க் கலம்பகம், கச்சிக் கலம்பகம்,
ஏகாம்பரநாதருலா, மாதைக் கலம்பகம், மூவருலா, தியாகேசர்
பஞ்சரத்தினம் |
92. | சிற்றம்பல நாடிகள் | திருச்செந்தூர் அகவல், சிற்றம்பலநாடி கட்டளை, அனுபூதி விளக்கம்,
சமாதி வெண்பா, தாலாட்டு, கலித்துறை, துகளரு போதம் |
93. | அருணகிரி நாதர் | திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, திருவகுப்பு, கந்தரந்தாதி,
வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை |
94. | காளமேகப் புலவர் | திருவானைக்கா உலா, திருவானைக்கா சரசுவதி மாலை, யமகண்டம்,
சமுத்திர விலாசம், சித்திரமடல் |
95. | வீரன் ஆசு கவிராசர் | அரிச்சந்திர சரித்திரம் (புராணம்)
|
96. | பரஞ்சோதி முனிவர் | மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரண்ய புராணம், மதுரை 64
திருவிளையாடல் போற்றி வெண்பா |
97. | நிரம்ப அழகிய தேசிகர் | திருஐயாற்றுப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம்,
வேணுவன புராணம் |
98. | பரஞ்சோதியார் | சிதம்பரப் பாட்டியல்
|
99. | அருளாள தாசர் | புராண பாகவதம் (வாசுதேவன் கதை)
|
100. | செவ்வை சூடுவார் | பாகவத புராணம் (தமிழில் முதல் பாகவதம்)
|
101. | சேறைக் கவிராசர் | திருக்காளத்தி நாதர் உலா, திருவருட்போக்கி நாதர் உலா, சேயூர்
முருகன் உலா, அண்ணாமலையார் வண்ணம்"
|
102. | மறைஞான சம்பந்தர் | அருணகிரி புராணம், ஆதி கமலாலய புராணம், சிவதரு மோத்தரம்,
சைவ சமய நெறி, பசுபதி பாசப்பனுவல், சங்கற்ப நிராகரணம்,
முத்தி நிலை, பரமோபதேசம் |
103. | தாண்டவராயர் | கைவல்ய நவநீதம், |
104. | தாயுமானவர் | தாயுமான சுவாமிகள் திருப்பாடற் திரட்டு |
105. | சீர்காழி அருணாச்சல கவிராயர் | சீர்காழி தலப்புராணம், கோவை, பள்ளு, அசோமுகி நாடகம்,
அனுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகம் |
106. | சுப்பிரதீபக் கவிராயர் | கூலப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது |
107. | சாந்தலிங்க அடிகளார் | நெஞ்சு விடு தூது, அவிரோத உந்தியவர், கொலை மறுத்தல்,
வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம் |
108. | அபிராமி பட்டர் | அபிராமி அந்தாதி |
109. | ஒப்பிலா மணிப்புலவர் | சிவரகசியம் (தமிழ் மொழிப் பண்டாரம்) |
110. | சீனிச் சக்கரைப் புலவர் | புகையிலை விடு தூது, திருச்செந்தூர்ப் பரணி |
111. | பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | அழகர் அந்தாதி, திருவரங்க கலம்பகம், திருவரங்க அந்தாதி,
(திவ்யகவி) திருவரங்க மாலை, திருவரங்க ஊசல், திருவேங்கட அந்தாதி,
திருவேங்கட மாலை |
112. | வைத்தியநாத தேசிகர் | திருவாரூர் பன்மணி மாலை, நல்லூர் புராணம், மயிலம்மை
பிள்ளைத்தமிழ், இலக்கண விளக்கம் (குட்டி தொல்காப்பியம்) |
113. | சிவஞான முனிவர் | இலக்கண விளக்கச் சூறாவளி |
114. | அப்பைய தீட்சிதர் | சித்திர மீமாம்சை, குவலயனந்தம் |
115. | குணங்குடி மஸ்தான் சாகிபு | மஸ்தான் சாகிபு பாடல்கள், பராபரக் கண்ணி, எக்காலக் கண்ணி,
மனோன்மனிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி, சதகம், ஆனந்தகளிப்பு |
116. | செய்கு தம்பிப் பாவலர் | ஷம் சுத்தாசிம் கோவை, கல்வத்து நாயகம், இன்னிசைப் பாமாலை,
திருநாகூர்த் திரிபந்தாதி, திருக்கோட்டாற்று பிள்ளைத் தமிழ்,
பதிற்று பத்தந்தாதி, நாயக மான்மியம், நீதி வெண்பா, அழகப்பக்
கோவை, நாகைக்கோவை. |
117. | காசிம் புலவர் (வர கவி) | திருப்புகழுக்கு ஒப்பாக திருப்புகழ் படைத்தவர் |
118. | சேகனா லெப்பை (புலவர் நாயகம், நவீன அகத்தியர்) | குத்பு நாயகம், புதாஹ் ஷாம், கோத்திர மாலை, நாகையந்தாதி,
மக்காக் கலம்பகம் |
119. | சவ்வாதுப்புலவர் | ஏகத் திருப்புகழ், நாகைக் கலம்பகம், முகையதீன் ஆண்டவர்
பிள்ளைத்தமிழ் |
120. | வண்ணக் களஞ்சியப் புலவர் | மொகையதீன் புராணம், இராசநாயகம், சுலைமான் நபியின் கதை,
தீன் விளக்கம் |
121. | சர்க்கரைப் புலவர் | மைதீன் அந்தாதி |
122. | குலாம் காதிறு நாவலர் | அரபுத் தமிழ் அகராதி, ஆபிபு தாயகம், உமறு பாஷாவின் புத்த
சரித்திரம், கனஜூல் கறாமாத்து, சமுத்திர மாலை, சீராப் புராண
வசனம், திருமக்காத் திருவந்தாதி, நபிநாயகத்தின் மீது மும்மணிக்
கோவை, நாகூர்க் கலம்பகம், நாகூர்ப் புராணம், பதாயிருக் கலம்பகம்,
மதீனாக் கலம்பகம், மதுரைக் கோவை |
123. | அலியார் புலவர் | இந்திராயன் படைப் போர், இபுனி ஆண்டான் படைப்போர் |
124. | முகம்மது உசைன் | பெண்புத்தி மாலை |
125. | மாதாறு சாகிபு | மதிறு சாநா எனும் காப்பியம் |
126. | கல்விக் களஞ்சியப் புலவர் | சின்னச் சீறாப்புராணம், சித்திரக் கவித்தட்டு |
127. | தத்துவ போதக சுவாமி | ஞானோபதேச காண்டம், மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம்,
(ராபர்ட் டி நொபிலி) தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல்
மதலிய உரை நடைகள் |
128. | வீரமா முனிவர் | தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), வேதியர் ஒழுக்கம்,
(கான்ஸ்டான்ஸொ பெஸ்கி,இத்தாலி) வேதம் விளக்கம், பேதகம் மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு,
தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், அடைக்கல நாயகி
வெண்கலிப்பா, கருணாணம்பாப்பதிகம், அன்னை அழுங்கல்,
அந்தாதி, கித்தேரியம்மன் அம்மானை. |
129. | சீகன் பால்கு ஐயர் | திமிழ் - லத்தீன் இலக்கணம், தமிழ் லத்தீன் அகராதி
|
130. | போப் ஐயர் | திருக்குறள், நாலடியார், சிவஞான போதம், திருவாசகம்,
புறப்பொருள் வெண்பா மாலை ஆகிய நூல்களின் சில பாடல்கள்
ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தவர், இங்கிலாந்து தேச சரித்திரம்
என்ற நூலையும் எழுதியவர். |
131. | கால்டுவெல் ஐயர் | ""திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்"" , நற்கருணை தியான
மாலை, தாமரைத் தடாகம், ஞான ஸ்நானம், திருநெல்வேலி
மாவட்ட வரலாறு, |
132. | எல்லிஸ் துரை | வீரமாமுனிவர் வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர். |
133. | இரேனியஸ் ஐயர் | வேத உதாரணத் திரட்டு |
134. | வேதநாயகம் பிள்ளை | பிரதாப முதலியார் சரித்திரம் (தமிழில் முதல் புதினம்), சர்வ சமய
சமரசக் கீர்த்தனை, நீதி நூல், பெண்மதி மாலை, சுகுன சுந்தரி
சரித்திரம், தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, பெரிய நாயகி
அம்மாள் பதிகம், சத்திய வேதக் கீர்த்தனங்கள் |
135. | எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை | இரட்சணிய யாத்திரிகம், செய்யுளில் போற்றித் திரு அகவல்,
இரட்சணிய சரித்திரம், இரட்சணிய குறள், இரட்சணிய சமய
நிர்ணயம், இலக்கண சூடாமணி, கிறித்தவரான வரலாறு. |
135. | வேதநாயக சாத்திரியார் | பெத்தலேகம் குறவஞ்சி, சென்னைப் பட்டண பிரவேசம் (நொண்டி
நாடகம்), ஞான ஏற்றப்பாட்டு, ஞான தச்சன் நாடகம், ஞானக்கும்மி,
ஆதியானந்தம், பராபரன் மாலை, பேரின்பக் காதல், ஜெபமாலை,
ஞான உலா, ஞான அந்தாதி, வண்ண சமுத்திரம், தியானப் புலம்பல்,
அறிவானந்தம் |
136. | நல்லூர் ஞானப்பிரகாசர் | சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி |
137. | சாமுவேல் பிள்ளை | தொல்காப்பிய நன்னூல் |
138. | பாரதியார் (புரட்சிக் கவி) | பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, புதிய ஆத்திச்சூடி, கண்ணன் பாட்டு,
சந்திரிகையின் கதை |
139. | இராமலிங்க அடிகளார் | மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், சிவ நேச
வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவ மாலை, இங்கித மாலை |
140. | பாரதி தாசன் (பாவேந்தர்) | பாண்டியன் பரிசு, எதிர் பாராத முத்தம், சேர தாண்டவம், குடும்ப
விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திட்டு, சஞ்சீவி பர்வதத்தின்
சாயல், கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா,
காதல் நினைவுகள், கழைக் கூத்தியின் காதல், அமைதி, இளைஞர்
இலக்கியம், சௌமியன், இசையமுது, நல்ல தீர்ப்பு, தமிழியக்கம்,
பாரதிதாசன் நாடகங்கள், இருண்ட வீடு, திருக்குறள் உரை. |
141. | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | ஆசிய சோதி, மருமக்கள் வழி மான்மியம் |
142. | நாமக்கல் கவிஞர் (இராமலிங்கம்) | அவனும் அவளும், மலைக்கள்ளன், இலக்கிய இன்பம், தமிழன் இதயம்,
என் கதை, சங்கொலி, கவிதாஞ்சலி, தமிழ்த்தேர், பிரார்த்தனை,
தாயார் கொடுத்தவை, தேமதுரத் தமிழோசை, இசைத் தமிழ். |
143. | புலவர் குழந்தை (குமாரசாமி) | இராவணக் காவியம், அரசியலரங்கம், நெருஞ்சிப்பழம், திருநணாச்
சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல், உலகப் பெரியோன்
கென்னடி, காமஞ்சர், திராவிடக் காப்பியம், யாப்பதிகாரம்,
தொடையதிகாரம், கொங்கு நாடு, தமிழக வரலாறு, தீரன் சின்னமலை. |
144. | சுத்தானந்த பாரதியார் | அருடசெல்வம், கவிக் கனவுகள், புதுயுகப் பாட்டு, கீர்த்தனாஞ்சலி,
(கவியோகி, மகரிஷி) பாரத கீதம், வளையாபதி அகவல், கவிக்குயில் பாரதியார், சிலம்புச்
செல்வம், திருக்குறளின்பம். |
145. | பெருஞ்சித்திரனார் (பாவலரேறு) | கொய்யாக்கனி, ஐயை, பாலியக் கொத்து, எண்சுவை எண்பது,
மகபுகுவஞ்சி, அறுபருவத் திருக்கூத்து, கனிச்சாறு, நூறாசிரியம்,
கற்பனை ஊற்று, உலகியல் நூறு, பள்ளிப் பறவைகள் |
146. | சுரதா (ராஜகோபால்), (கவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கலைமாமணி, உவமைக் கவிஞர்) | சாவின் முத்தம், உதட்டில் உதடு, பட்டத்தரசி, தேன் மழை, சுவரும்
சுண்ணாம்பும், துறைமுகம், வார்த்தை வாசல், எச்சில் இரவு, முன்னும்
பின்னும். |
147. | வாணி தாசன் (எத்திராஜ்) (புதுமைக் கவிஞர், பாவலரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர்) | தமிழச்சி, கொடிமுல்லை, எழிலோவியம், தீர்த்த யாத்திரை, இன்ப
இலக்கியம், பொங்கல் பரிசு, இரவு வரவில்லை, சிரித்த நுணா,
பாட்டரங்கப் பாடல்கள், இனிக்கும் பாட்டு, எழில் விருத்தம், தொடு
வானம், பாட்டுப் பிறக்குமடா. |
148. | பெரியசாமி தூரன் | இளந்தமிழர், தூரன் கவிதைகள், காதலும் கடமையும், மா விளக்கு,
பாரதி தமிழ், இசை மணிமாலை, அடிமனம். |
149. | கண்ணதாசன் (முத்தையா) (கவியரசு, காரை முத்துப் புலவர், வணங்கா முடி, கமகப்பிரியா, கவிச்சக்கரவர்த்தி) | மாங்கனி, அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டணத்தி, ஆதிமந்தி,
ஏசு காவியம், சேரமான் காதலி (சாகித்ய அகாடமி விருது)
|
150. | ஜெகத் சிற்பி | பத்தினிக் கோட்டம், நந்திவர்மன் காதலி, மதுரையாழ் மங்கை,
திருச்சிற்றம்பலம் |
151. | அகிலன் (அகிலாண்டம்) | பெண், சித்திரப்பாவை, பாவை விளக்கு, கங்காஸ்நானம், எரிமலை,
கயல் விழி, புது வெள்ளம், பொன் மலர், வேங்கையின் மைந்தன்
(சாகித்ய அகாடமி விருது பெற்றது), வாழ்வு எங்கே, நெஞ்சின்
அலைகள், குறத்தி, குழந்தை சிரித்தது. |
152. | பண்டிதமணி மு. கதிரேசன் | மண்ணியல், சிறு தேர்
|
153. | டாக்டர் மு. வரதராசனார் | பாவை, பெற்ற மனம், வாடா மலர், பச்சையப்பர், அல்லி, காதல் எங்கே,
கரித்துண்டு, செந்தாமரை, குறட்டை ஒலி, கள்ளோ காவியமோ,
அகல் விளக்கு (சாகித்ய அகாடமி விருது பெற்றது) |
154. | கல்கி (கிருஷ்ணமூர்த்தி) | சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு,
பொய்மான் கரடு, கள்வனின் காதலி, மகுடபதி, ஒற்றை ரோசா,
கேதாரியின் தாயார், அலையோசை (சாகித்ய அகாடமி விருது
பெற்றது) |
155. | சா. கந்தசாமி | சாயா வனம், அவன் ஆனது, வேலையற்றவன், சூரிய வம்சம்,
விசாரனைக் கமிஷன் (சாகித்ய அகாதமி விருது பெற்றது) |
156. | சோ. ராமசாமி | யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், மனம் ஒரு குரங்கு |
157. | மு. கருணாநிதி (கலைஞர், முத்தமிழற்ஞர்) | காகிதப்பூ, மந்திரிகுமாரி, பராசக்தி, பூம்புகார், குறளோவியம்,
புதையல், வெள்ளிக்கிழமை, ரோமாபுரி பாண்டியன், சங்கத் தமிழ்,
தென்பாண்டிச் சிங்கம், நெஞ்சுக்கு நீதி. |
158. | கே. பாலச்சந்தர் | நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நாணல், எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம். |
159. | சங்கர தாஸ் ஸ்வாமிகள் | அபிமன்யு, சுந்தரி, பவளக்கொடி, வள்ளித் திருமணம், பிரகலாதன்,
சத்தியவான் சாவித்திரி. |
160. | பம்மல் சம்பந்த முதலியார் | மனோகரா, லீலாவதி, சபாபதி |
161. | சூரிய நாராயண சாஸ்திரி | ரூபவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் |
162. | பி.எஸ். ராமைய்யா | தேரோட்டி மகன், மலரும் மணமும், பார்க்கடல் |
163. | இராஜாஜி (ராஜகோபாலாச்சாரியார்) | வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமணம் (சாகித்ய அகாடமி) |
164. | அறிஞர் அண்ணா (அண்ணாதுரை) | ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், வேலைக்காரி, பிரார்த்தனை,
குற்றவாளியோ? , கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை |
165. | விந்தன் | முல்லைக் கொடியன்
|
166. | தி. ஜானகி ராமன் | சிவப்பு ரிக்ஷா, கொட்டு மேளம், சிலிர்ப்பு சாத்தியமா, சக்தி
வைத்தியம் (சாகித்ய அகாடமி விருது பெற்றது) |
167. | மலர் மன்னன் | அற்ப ஜீவிகள் |
168. | மாயாவி | அகதி |
169. | பண்டித நடேச சாஸ்திரி | திராவிட நாட்டுக் கதைகள் |
170. | வ. இராமசாமி ஐயங்கார் | சுந்தா
|
171. | ஸ்ரீதர் | ரத்த பாசம் |
172. | அ. மாதவைய்யா | பத்மாவதி சரித்திரம், விசய மார்த்தாண்டம் |
173. | விபுலானந்தர் | மதங்க சூளாமணி |
174. | ரகுநாதன் | பஞ்சும் பசியும் |
175. | வேணுகோபாலச்சாரி | வெனிஸ் வணிகன் |
176. | திருப்பாவை | ஆண்டாள் |
177. | ராஜம் அய்யர் | கமலாம்பாள் சரித்திரம் |
178. | ராஜம் கிருஷ்ணன் | வளைக்கரம், குறிஞ்சித் தேன், கரிப்புமணிகள், சேற்றில்
மனிதர்கள், வேருக்கு நீர், சுழலில் மிதக்கும் தீபங்கள்,
பெண்குரல், மலர்கள், ஊசியும் உணர்வும், அக்னி, வீடு, மலை அருவி, அழுக்கு, தங்க முள், சோலைக்கிளி, பாரத குமரிகள்,
அன்னையர் பூமி, இடிபாடுகள், புயலின் மையம், முள்ளும்
மலர்ந்தது, தோட்டக்காரி, உத்தர காண்டம், புதிய சிறகுகள்,
விடியும் முன், ஓசைகள் அடங்கிய பிறகு, சத்திய வேள்வி,
கோடுகளும் கோலங்களும், மாறி மாறி பின்னும்,
ஆண்களோடு பெண்களும். |
179. | அகத்தியர் (குறுமுனி) | அகத்தியம்
|
180. | ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி) | பாரதியார் பற்றி 10 நூல்கள், சிலப்பதிகாரத்தைப் பற்றி 13 நூல்கள்
வ.உ. சிதம்பரனார் பற்றி 3 நூல்கள், வீர பாண்டிய கட்டபொம்மன்
பற்றி 3 நூல்கள், திருவள்ளுவர் பற்றி 3 நூல்கள் என சுமார் 100
புத்தகங்கள் எழுதியுள்ளார். |
181. | நா. பார்த்தசாரதி | சாயங்கால மேகங்கள், மணி பல்லவம், ஆன்மாவின் ராகங்கள்,
குறிஞ்சி மலர், பொன் விலங்கு, நிசப்த சங்கீதம், சமுதாய வீதி,
ராணி மங்கம்மாள், துளசி மாடம், பாண்டிமாதேவி, நித்திலவல்லி,
வஞ்சிமாநகரம், சத்திய வெள்ளம், வெற்றி முழக்கம், சுந்தர
கனவுகள், மூலக்கனல், கபாடபுரம், புதிய பாலம். |
182. | சாண்டில்யன்(பாஷ்யம் ஐயங்கார்) | கடல் புறா, யவணராணி, ராஜ பேரிகை, மன்னன் மகள், கன்னி
மாடம், ராஜ முத்திரை, மற்றும் சுமார் 40 வரலாற்று நூல்கள்,
போராட்டங்கள், ஸ்ரீராமானுஜர், சினிம வளர்ந்த கதை, கம்பன்
கண்ட பெண்கள் |
183. | சுஜாதா (ரங்கராஜன்) | நூற்றுக்கும் மேலான நாவல்கள், சிறு கதைகள், அறிவியல்
ஆராய்ச்சிக் கதைகள். அவற்றுள் சில -- பிரிவோம் சந்திப்போம்,
கொலையுதிர் காலம், என் இனிய இந்திரா, கரையெல்லாம்
செண்பகப்பூ, கனவு தொழிற்சாலை, ஆதலினால் காதல் செய்வீர்,
நாடகங்கள், குறு நாவல்கள் என பல நூல்கள். |
184. | ஜோ.டி க்ரூஸ் | ஆழி சூழ் உலகு, கொற்கை (சாகித்ய அகாடமி விருது)
|
185. | புதுமைப் பித்தன் (விருத்தாச்சலம்) | ஃபாசிஸ்ட் ஜடாமுனி, ஸ்டாலிக்கு தெரியும், அதிகாரம்
யாருக்கு, கப்சிப் தர்பார் மற்றும் நூற்றுக்கும் மேலான சிறு
கதைகள், கவிதைகள், மொழி மாற்று நூல்கள். |
186. | ப்ரபஞ்சன் (வைத்தியலிங்கம்) | வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா,
காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க,
பதவி, ஈரோடு தமிழர் உயிரோடு, ஆண்களும் பெண்களும்,
சிறு கதைகள், நாடகங்கள். |
187. | நாஞ்சில் நாடன் (சுப்ரமணியன்) | விரதம், தலைகீழ் விகிதங்கள், சூடிய பூ சூடற்க (சாகித்ய
அகாடமி விருது) , எட்டு திக்கும் மதயானை. 100க்கும் மேலான
சிறு கதைகள். |
188. | இறையன்பு ஐ.ஏ.எஸ் | படிப்பது சுகமே, ஏழாவது அறிவு, அரிதாரம், மனிதன்
மாறிவிட்டான், ஆத்தங்கரை ஓரம், ஓடும் நதியின் ஓசை,
வாழ்க்கையே ஒரு வழிபாடு, வேடிக்கை மனிதர்கள்,
பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், இனியவை இனியவை
இறையன்பு, வைகை மீன்கள், நெஞ்சை சுட்டதும் தொட்டதும்,
அழகோடு அழகு, முதல் தலைமுறை |
189. | தி. ஜானகிராமன் | அமிர்தம், மலர் மஞ்சம், மோக முள், அன்பே ஆரமுதே, அம்மா
வந்தாள், உயிர்த்தேன், செம்பருத்தி, மரப்பசு, நளபாகம். மற்றும்
பல சிறுகதைகள், நாடகங்கள், மொழி பெயர்ப்புகள். |
190. | ரா.கி.ரங்கராஜன் | 1500 சிறு கதைகள், 50 நாவல்கள், பல மொழி பெயர்ப்புகள்.
இவற்றுள் சில நாவல்கள் -- நான், கிருஷ்ண தேவராயன்,
எங்கிருந்து வருகுதுவோ, விஜி, ஹவுஸ்ஃபுல், அழைப்பிதழ், உள்ளேன் அம்மா, ஒளிவதற்கு இடமில்லை, அடிமையின்
காதல், தங்கவிலை ரகசியம், பட்டாம் பூச்சி, புரட்சித் துறவி. |
191. | ராஜ நாராயண் | நிறைய சிறுகதைகள், கோபாலா கிராமம், கோபால புறத்து
மக்கள் (சாகித்ய அகாடமி விருது), கரிசல் காடு, நாட்டுப்புற
கதைக் களஞ்சியம், கரிசல் காட்டு கடுதாசி, மறைவைச்
சொன்ன கதைகள், அழகர்சாமி கதைகள், ஒருத்தி, போன்றவை. |
192. | இந்திரா பார்த்தசாரதி | திரைகளுக்கு அப்பால், குருதிப் புனல் (சாகித்ய அகாடமி),
ஆகாச தாமரை, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன,
மாயமான் வேட்டை, தீவுகள், உச்சி வெயில், யேசுவின்
தோழர்கள், சுதந்திர பூமி, கிருஷ்ணா கிருஷ்ணா, நாடகங்கள் --
அவுரங்கசீப், நந்தன் கதை, ராமானுஜர். |
193. | அசோகமித்ரன் (தியாகராஜன்) | அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், அப்பாவின் சிநேகிதர்
(சாகித்ய அகாடமி விருது) 18வது அச்சக்கோடு மற்றும் சில ஆங்கில புத்தகங்கள். |
194. | கோமல் ஸ்வாமிநாதன் | தலை சிறந்த நாடகாசிரியர் -- பல நாடகங்களை எழுதியுள்ளார்.
இவருடைய கதையான ""தண்ணீர் தண்ணீர்"" மிகப் புகழ்பெற்ற
திரைப்படமாக திரு. பாலச்சந்தர் அவர்களால் உருவாக்கப்பட்டது. |
195. | பாக்கியம் ராமசாமி (சுந்தரேசன்) | மிகச்சிறந்த நகைச்சுவை கதாசிரியர். இவருடைய அப்புசாமி
தொடர் கதைகள், சீதாப்பாட்டி தொடர் கதைகள் ஆகியவை
இன்றும் மிக விரும்பி படிக்கப்படும் கதைகள். |
196. | அப்துல் கலாம் | Wings of Fire ( அக்னி சிறகுகள்), Ignited Minds, Turning Points, India,
Inspiring Thoughts, My Journey, Indomitable Spirit, Target 3 Billion, Transcendence,
You Are Born to Blossom, Thoughts For Change, Mission India, Guiding Souls,
Governance For Growth in India, Spirit of India, Beyond 2020, The Luminous Sparks,
The Scientific Indian, The Family And The Nation, |
197. | ஜெய மோகன் | விஷ்ணுபுரம், ரப்பர், பின் தொடரும் நிழலின் குரல், காடு,
கன்னியாகுமரி, பனி மனிதன், ஏழாம் உலகம், கொற்றவை,
நவீன தமிழிலக்கிய அறிமுகம், ஆரம். |
198. | க.நா. சுப்ரமணியம் | சர்மாவின் உயில், பசி, வாழ்வும் தாழ்வும், சக்தி விலாசம்,
மால்தேடி, நடுத்தெரு, கோபுரவாசல், அசுரக்கணம், பிதாப்பூ,
போய்த்தேவு. |
199. | தமிழ் வாணன் | சங்கர்லால் துப்பறியும் நாவல்கள் |
200. | உ.வே. சுவாமிநாத ஐயர். (தமிழ் தாத்தா) | இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக மிகவும்
போற்றப்படுகிறார். ஆங்காங்கே கவனிப்பாரற்று பலரிடம்
கிடந்த ஓலைச்சுவடிகளையெல்லாம் தேடிப் பிடித்து அவற்றை
எல்லாம் அச்சுப்பதிப்புகளாக்கி வெளியிடுவதையே தனது
வாழ்நாள் குறிக்க்கோளாக கொண்டு அயராது பாடு பட்டவர்.
அவ்வாறு, பல இன்னல்களுக்கிடையில், வெளிவந்த முதல்
அச்சுப்பிரதிகளே தலை சிறந்த நூல்களான சீவக சிந்தாமணி,
பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, என பல நூல்கள். தமிழ் நாட்டின்
மூத்த பெரும் தமிழறிஞர். |