Q1. சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர்
Correct answer : 1
Q2. கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட முக்கியக் காரணம்......
Correct answer : 3
Q3. வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்திய தமிழகத் தலைவர்
Correct answer : 1
Q4. சோழர்கள் காலத்தில் குழுக்கள் மற்றும் சபைகளால் கிராம ஆட்சிமுறை நடைபெற்றது என்பதை எடுத்துக்காட்டும் கல்வெட்டு?
Correct answer : 3
Q5. 1920ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் போராட்டத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்று முக்கிய கூறாக அமையவில்லை?
Correct answer : 1
Q6. கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு/செப்பேடுகளையும் அவை குறிக்கும் மன்னர்களையும் சரியாகப் பொருத்துக:[அ] அய் ஹோலே கல்வெட்டு [ஆ]கேந்தூர் கல்வெட்டு [இ] கூரம் பட்டயங்கள் [ஈ] வேலூர் பாளையம் செப்பேடு ...............[1] பரமேஸ்வர வர்மன் [2] மூன்றாம் நந்தி வர்மன் [3] இரண்டாம் புலிகேசி [4] கீர்த்தி வர்மன்
Correct answer : 1
Q7. கீழ்க்கண்ட எந்தவொரு வெளிநாட்டவர்களின் இந்திய அரசுகள் தங்க நாணயங்களை அச்சிடவில்லை? [1] இந்தோ கிரேக்கர்கள் [2] பார்த்தியர்கள் [3] குஷானர்கள் [4] சாகர்கள்
Correct answer : 4
Q8. சங்ககால குறுநில மன்னர்களை எவ்வாறு அழைத்தனர்?
Correct answer : 1
Q9. மொகலாயர் ஆட்சிக்காலத்தில் "மீர்பக்சி" என்பவர் எந்த பதவியை வகித்தார்?
Correct answer : 3
Q10. ஹரிஹரர், புக்கர் என்பவர்கள் தோற்றுவித்த பேரரசு .....
Correct answer : 1
Q11. மொகலாய பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றியவர் யார்?
Correct answer : 4
Q12. வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சிய தேசிய தலைவர் யார்?
Q18. ஒத்துழையாமை தொடங்கவேண்டும் என்று எந்த மாநாட்டில் காந்தியடிகள் முடிவெடுத்தார்?
Correct answer : 1
Q19. சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் சின்னம்
Correct answer : 3
Q20. பாபருக்கு பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன்
Correct answer : 4
Q21. சங்ககாலத்தில் ஏழிசை வல்லவன் எனப் போற்றப்பட்ட மன்னன்
Correct answer : 4
Q22. கஜினி முகமதுவின் பதினேழு படையெடுப்புகளைப் பற்றி ஸர்.ஹென்றி எலியட் அவர்கள் தனது எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
Correct answer : 1
Q23. 1829ல் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தவர்
Correct answer : 2
Q24. காந்தி-இர்வின் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு எது?
Correct answer : 4
Q25. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் .......
Correct answer : 3
Q26. விஜயநகரப் பேர்ரசை தோற்றுவித்தவர் ......
Correct answer : 1
Q27. இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மி என்ற அமைப்பு யாரால் நிறுவப்பட்டது?
Correct answer : 3
Q28. மொகலாய மன்னர்களின் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்பட்டது?
Correct answer : 1
Q29. மாமல்லன் என சிறப்புப் பெற்ற பல்லவ மன்னன்
Correct answer : 3
Q30. கேந்தூர் கல்வெட்டு நிறுவியவர்
Correct answer : 3
Q31. செப்பேடுகளில் "உண்மையின் தோழன்" என்று கூறப்பட்ட பாண்டிய மன்னன்
Correct answer : 1
Q32. நீதிக்கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct answer : 3
Q33. 1857 புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
Correct answer : 3
Q34. செங்கிஸ்கான் படையெடுப்பின் போது இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் .....
Correct answer : 1
Q35. பராங்குசன், நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டப்பெயர்களை உடைய பாண்டிய மன்னன்
Correct answer : 4
Q36. வங்கப்பிரிவினை திட்டத்தின் படி வங்காளம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது?
Correct answer : 2
Q37. சாளுக்கிய மரபின் கடைசி அரசர் யார்?
Correct answer : 4
Q38. சிந்து சமவெளி மக்கள் பயன் படுத்திய அளவீடுகள் பற்றிய அரிய கண்டுபிடிப்பு கிடைத்த இடம் எது?
Correct answer : 4
Q39. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய போது இந்தியாவின் வைஸ்ராய்
Correct answer : 4
Q40. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட போது இந்தியாவில் ஆட்சி செய்தவர் ......
Correct answer : 1
Q41. சந்தவார் (1194) போரில் தொல்வி அடைந்த இந்திய மன்னர்
Correct answer : 2
Q42. திருமதி அன்னி பெசண்ட் தொடங்கிய தல தன்னாட்சி இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
Correct answer : 1
Q43. பிண்டாரிகளுடன் ந்டந்த போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் யார்?
Correct answer : 1
Q44. அலகாபாத் தூண் கல்வெட்டில் இடம் பெற்றிருப்பது
Correct answer : 3
Q45. முகலாயர் காலத்து அரசாங்க அதிகாரிகளின் பட்டங்களையும், அவை சார்ந்த நிர்வாகங்களையும் சரியாக இணைத்து விடை காண்க: [அ] அர்ஸ்-இ-மும்மாலிக் [ஆ] டபிர்-இ-காஸ் [இ] திவான்-இ-ரியாஸத் [ஈ] பாரித்-இ-மும்மாலிக் ........[1] அரசுக் கடிதத்தொடர்பு [2] வெளிநாட்டு விவகாரம் [3] அரசு செய்தி முனையம் [4] போர் அமைச்சகம்.
Q48. காந்தி ஒத்துழையாம இயக்கத்தை திரும்பப்பெற காரணமான நிகழ்வு
Correct answer : 1
Q49. பாபரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். [2] பர்கானாவின் ஆட்சிப்பொறுப்பை தனது 11ஆம் வயதில் ஏற்றுக் கொண்டார்.
Correct answer : 3
Q50. இல்துமிஷ் பற்றிய கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: கூற்று [அ] :இல்துமிஷ் மங்கோலியப் படையெடுப்பிலிருந்து இந்தியாவை காப்பாற்றியவர் காரணம் [ஆ]: இல்துமிஷ் மங்கர் பானிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தார்.