Q1. இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அணுசக்தி நிலையங்கள் பட்டியல், என்று பரிமாற்றம் செய்து
கொள்ளப்பட்டது? (இது ஜனவரி 1991 ஒப்பந்தத்தின் கீழ் வருடந்தோறும் செயல்படுத்தப்படுகிறது)
Correct answer : 3
Q2. நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைக்க குடியரசுத்தலைவரின் ஒப்புதல் எப்போது அளிக்கப்பட்டது?
Correct answer : 1
Q3. சமையல் எரிவாயு மானியம், வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறை என்று முதல்
அமலுக்கு வந்தது?
Correct answer : 2
Q4. டிசம்பர் 31, 2014 அன்று ஓய்வு பெற்ற இந்திய விண்வெளிக்கழக தலைவர் பெயர் என்ன?
Correct answer : 2
Q5. ""ஹிம்மத்"" என்ற கைபேசி சேவை திட்டம், ஆபத்து நேரத்தில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும்,
அவர்கள் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்பும் சேவையை, ஜனவரி 1, 2015 அன்று அறிமுகப்
படுத்தியது யார்?
Correct answer : 4
Q6. மத்திய திட்டக்கமிஷனுக்கு மாற்றாக, ""நீத்தி ஆயோக்"" என்ற புதிய அமைப்பை, மத்திய அரசு
நியமனம் செய்து, என்று அறிவித்தது?
Correct answer : 1
Q7. ஜனவரி 5, 2015 அன்று, சத்யவதி என்ற பெண்மணி, முதல் பெண் நிர்வாக இயக்குநராக எந்த
அமைப்பில் பொறுப்பேற்றார்?
Correct answer : 3
Q8. அக்டோபர் 2014ல் ப்ரேசில் நாட்டில் நடந்த தேர்தலின் மூலம், இரண்டாவது முறையாக அதிபர்
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct answer : 2
Q9. ஜனவரி 2015ன் முதல் வாரத்தில், 102வது இந்திய அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct answer : 1
Q10. பாய்மரப் படகில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்/இந்திய கப்பற்படை ராணுவ அதிகாரி
திலீப் என்பவர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Correct answer : 3
Q11. 2016 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் எந்த நாட்டு தலைவர்?
Correct answer : 1
Q12. 2015 ஆண்டு ஐ.நா. சபையால் எந்த ஆண்டாக அனுசரிக்க முடிவெடுத்தது?
Correct answer : 1
Q13. தமிழக காவல் துறையால் துவங்கப்பட்ட ""ஆபரேஷன் ஸ்மைல்"" என்ற திட்டம் எந்த நோக்கத்துடன்
தொடங்கப்பட்டது?
Correct answer : 3
Q14. ""ப்ரகாஷ் பாத்"" (வெளிச்சமான பாதை) என்ற மத்திய அரசின் திட்டம் பிரதம மந்திரியால் ஜனவரி
2015ல் தொடங்கி வைத்தார். அது எதைப்பற்றியது?
Correct answer : 3
Q15. தமிழ் நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் எங்கு அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது?
Correct answer : 1
Q16. 2014ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct answer : 4
Q17. ""சார்லி ஹெப்தோ"" என்ற வார இதழின் அலுவலகத்தில் ஜனவரி 7, 2015 தீவிரவாதிகள் உட்புகுந்து
12 பேரை கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இது எந்த நாட்டில் நிகழ்ந்தது?
Correct answer : 1
Q18. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மகாநாடு ஜனவரி 7/8, 2015 ல் இந்தியாவின் எந்த நகரத்தில் நடந்தது?
Correct answer : 3
Q19. ஜனவரி 2015ல் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானவர் யார்?
Correct answer : 4
Q20. இந்திய விண்வெளிக்கழகத்தின் தற்போதைய தலைவர் பெயர் என்ன?
Correct answer : 2
Q21. உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கவர்னர்களில் தலை சிறந்த கவர்னராக 2015ல் தேர்ந்து
எடுக்கப்பட்டவர் எந்த நாட்டு மத்திய (ரிசர்வ்) வங்கியைச் சேர்ந்தவர்?
Correct answer : 2
Q22. 2015ல் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் என தேர்வு செய்யப்பட்டவர் யார்?
Correct answer : 2
Q23. 2015ல் தமிழகத்தின் "திருவள்ளுவர் விருது" பெற்றவர் யார்?
Correct answer : 4
Q24. தமிழகத்தின் "மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்" எப்போது அமைக்கப்பட்டது?
Correct answer : 1
Q25. 2015 ஜனவரி மாதம், கிறித்துவ அருட்தந்தை ஜோசப் வாஸ் (17ம் நூற்றாண்டு காலம்) அவர்களுக்கு,
போப்பாண்டவர் ""புனிதர்"" பட்டம் வழங்கி கௌரவித்தார். இவர் எந்த நாட்டவை சேர்ந்தவர்?
Correct answer : 1
Q26. ஜனவரி 2015ல் திருக்குறளின் ......... மொழி பெயர்ப்பை இந்திய பிரமதர் வெளியிட்டார்.
Correct answer : 3
Q27. 2015 ஜனவரியில், ஸ்டீஃபன் கான்ஸ்டைண்டின், இந்திய கால்பந்து அணியின் முக்கிய பயிற்சியாளராக
நியமிக்கப்பட்டார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Correct answer : 2
Q28. ஜனவரி 2015 ல் ""தேஜஸ்"" இலகு ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
""தேஜஸ்"" என்ற இந்த பெயரை வைத்தவர் யார்?
Correct answer : 1
Q29. ஜனவரி 2015ல் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்
போட்டியில், அதி வேக சதம் -- 31 பந்துகளில் -- அடித்து உலக சாதனை புரிந்தார். இச்சாதனையை
எந்த நாட்டு அணிக்கெதிராக விளையாடும் போது நிகழ்த்தினார்?
Correct answer : 4
Q30. ஜனவரி 2015ல் மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct answer : 3
Q31. 2015 ஜனவரியில் ஃப்ராங்க் இஸ்லாம் என்ற தொழிலதிபருக்கு அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங்
விருது வழங்கப்பட்டது. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Correct answer : 2
Q32. புலிகள் அதிகமாக உள்ள மாநிலமாக 2015ல் எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டது?
Correct answer : 3
Q33. ஆகஸ்ட் 2014ல், இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என்ற நலத்
திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பெயர் என்ன?
Correct answer : 4
Q34. ஜனவரி 2015ல், உலகப் பொருளாதார அமைப்பின் -- World Economic Forum மகாநாடு எங்கு நடத்தப்பட்டது?
Correct answer : 3
Q35. 2015ல் ""டெல்மேன் ட்ரஸ்ட்"" என்ற அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில், உலகின் -------- நம்பிக்கை
மிகுந்த நாடு என்ற இடத்தைப் பெற்றது
Correct answer : 1
Q36. நாட்டில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை, குறிப்பாக அரியானா மாநிலத்தில்,
கருத்தில் கொண்டு, ஜனவரி 2015 மத்திய அரசு ஒரு நலத்திட்டத்தை அறிவித்தது. அதன் பெயர் என்ன?
Correct answer : 3
Q37. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்/
அதிகாரி முகுந்த் வரதராஜனுக்கு 2015 ஜனவரியில் எந்த விருது வழங்கப்பட்டது?
Correct answer : 1
Q38. 2014ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை எந்த நாட்டவர் வென்றார்?
Correct answer : 1
Q39. 2016, ஜனவரி 26, குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எந்த நாட்டு தலைவர்?
Correct answer : 3
Q40. ஜன் தன் காப்பீடு திட்டம், மத்திய அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct answer : 1
Q41. ஃபிப்ரவரி 2015ல், இந்தியாவின் எந்த பல்கலைகழகம், சிறந்த பல்கலைக்கழகத்துக்கான குடியரசுத்
தலைவர் விருது வழங்கப்பட்டது?
Correct answer : 3
Q42. காஞ்சிபுரம் மாவட்டத்தில், எந்த புதிய தாலுக்கா (வட்டம்) பிப்ரவரி 2015ல் உருவாக்கப்பட்டது?
Correct answer : 1
Q43. பிப்ரவரி 2015ல் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி எது?
Correct answer : 1
Q44. 35வது தேசிய விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற்றது?
Correct answer : 2
Q45. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்கான முதல் உலக மகாநாடு பிப்ரவரி
2015ல் இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
Correct answer : 4
Q46. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சிறந்த மாநிலத்துக்கான விருதை எந்த மாநிலம் பெற்றது?
Correct answer : 3
Q47. பிப்ரவரி 16, 2015 எந்த நாட்டுடன், அணுசக்தி, ராணுவ உறவு, வேளாண்மை ஆகிய துறைகளில்
நல்லுறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப் பட்டது?
Correct answer : 2
Q48. மண்வளத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி விவசாயத்தை செய்து உற்பத்தியைப் பெருக்க பிரதமர்
மோடி பிப்ரவரி 19, 2015 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் பெயர் என்ன?
Correct answer : 1
Q49. ரயிலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அவசர காலங்களில் ரயில்வே போலீசாரை
அணுகவும் தமிழகத்தில் தொலை பேசி சேவையை மத்திய அரசு அறிவித்தது. அந்த தொலைபேசி
இணைப்பின் எண் என்ன?
Correct answer : 4
Q50. 69 ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவின் ஒரு மாநிலத்தில் முதல் முறையாக ரயில் போக்குவரத்து சேவை பிப்ரவரி 2015ல் தொடங்கப்பட்டது. அது எந்த மாநிலம்?