Q5. திருக்குறளும் நாலடியாரும் இணைத்தே பேசப்பட்ட காரணம் அ. நீதிநூல்கள் ஆ. இரண்டிலும் பால்வைப்பு முறை ஒன்றே இ. தொகுப்பு நூல்கள் ஈ. சங்கம் மருவிய கால நூல்கள்
Correct answer : 4
Q6. தமிழ்நிலை பெற்ற மதுரை எனக்கூறும் நூல்
Correct answer : 3
Q7. கோவை, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய யாப்பு முறையே
Correct answer : 3
Q8. 'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
Correct answer : 4
Q9. கீழ்க்காணும் கவிஞர்கள், அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க:
Correct answer : 1
Q10. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Correct answer : 1
Q11. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Correct answer : 4
Q12. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Correct answer : 3
Q13. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Correct answer : 4
Q14. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Correct answer : 4
Q15. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Correct answer : 3
Q16. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Correct answer : 3
Q17. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Correct answer : 1
Q18. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Correct answer : 4
Q19. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Correct answer : 2
Q20. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Correct answer : 2
Q21. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Correct answer : 3
Q22. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Correct answer : 2
Q23. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Correct answer : 3
Q24. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
Correct answer : 4
Q25. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Correct answer : 4
Q26. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Correct answer : 3
Q27. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Correct answer : 2
Q28. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Correct answer : 3
Q29. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Correct answer : 2
Q30. "கோலமயில் ஒயிலாக ஆடியது" என்பதில் உள்ளது ..........பொருத்தம்.
Correct answer : 2
Q31. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Correct answer : 3
Q32. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Correct answer : 4
Q33. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Correct answer : 3
Q34. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Correct answer : 4
Q35. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Correct answer : 4
Q36. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Correct answer : 2
Q37. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Correct answer : 2
Q38. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Correct answer : 3
Q39. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Correct answer : 2
Q40. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Correct answer : 4
Q41. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Correct answer : 4
Q42. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Correct answer : 1
Q43. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Correct answer : 3
Q44. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Correct answer : 3
Q45. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Correct answer : 2
Q46. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Correct answer : 4
Q47. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 3
Q48. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Correct answer : 3
Q49. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Correct answer : 3
Q50. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Correct answer : 4
Q51. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Correct answer : 3
Q52. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Correct answer : 4
Q53. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 4
Q54. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Correct answer : 3
Q55. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Correct answer : 3
Q56. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Correct answer : 2
Q57. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Correct answer : 1
Q58. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Correct answer : 3
Q59. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Correct answer : 2
Q60. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?
Correct answer : 2
Q61. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Correct answer : 1
Q62. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Correct answer : 3
Q63. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Correct answer : 1
Q64. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Correct answer : 4
Q65. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Correct answer : 3
Q66. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Correct answer : 4
Q67. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q71. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Correct answer : 4
Q72. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q73. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Correct answer : 3
Q74. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q75. 'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q76. இந்திய அரசியலமைப்பு சட்ட்த்தின் எந்த ஷரத்து மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி கூறுகிறது?
Correct answer : 1
Q77. இவர்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முத்ல் ஜனாதிபதி யார்?
Correct answer : 4
Q78. அரசியலமைப்பின் ஷரத்து 74 மற்றும் 75ல் கூறப்படுவது .......
Correct answer : 1
Q79. இந்திய அரசியலமைப்பின் உறுப்பின் கீழ் அமைக்கப்படும் ஆணையம் இவைகளில் எது?
Correct answer : 1
Q80. நம் நாட்டில் மத்திய அரசு சட்டங்கள் எதன் அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது?
Correct answer : 3
Q81. இந்திய அரசியலமைப்பின் முதல் சட்ட திருத்தம் கீழ் கண்ட எந்த காரணத்துக்காக திருத்தப்பட்டது?
Correct answer : 1
Q82. பிரதம மந்திரியாவதற்கு எந்த அமைப்பின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்?
Correct answer : 2
Q83. "சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை" இது யாருடைய கூற்று?
Correct answer : 3
Q84. அரசியலமைப்பின் ஷரத்து 368ந் அடிப்படையில், முகப்புரையில் சட்டத்திருத்தம் செய்யலாமா? என்ற கேள்வி எந்த வழக்கின் மூலமாக வந்தது?
Correct answer : 1
Q85. இந்திய அரசியலமைப்பு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?
Correct answer : 1
Q86. இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பை ராஷ் பிஹாரி போஸ் அவர்களிடம், சுபாஷ் சந்திர போஸ் ஒப்படைத்த இடம் எது?
Correct answer : 3
Q87. வில்லியம் ஹாக்கின்ஸ் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்?
Correct answer : 3
Q88. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: அ) ஃப்ரெஞ்ச் பகுதிகள் 1961ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன. ஆ) போர்ச்சுகீசிய பகுதிகள் 1954ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தன.
Correct answer : 2
Q89. 1769ல் ஏற்பட்ட எந்த உடன்படிக்கையின் படி முதல் மைசூர் போர் முடிவுக்கு வந்தது?
Correct answer : 1
Q90. காரன் வாலிஸ் சட்டத்தொகுப்பு உருவான ஆண்டு எது?
Correct answer : 4
Q91. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்தது?
Correct answer : 4
Q92. அசோகரது பாறைக் கல்வெட்டுக்களில் மிக நீண்ட ஒன்று எது?
Correct answer : 3
Q93. மெட்ராஸ் மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Correct answer : 2
Q94. முஸ்லீம் அல்லாதோர் மீது விதிக்கப்பட்ட "ஜிஸியா" வரியை அறிமுகப்படுத்தியவர்
Correct answer : 2
Q95. கீழ்க்கண்டவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு சூறையாடல் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்?
Correct answer : 3
Q96. பருவகால வேலையின்மை ஏன் ஏற்படுகிறது?
Correct answer : 2
Q97. தனிநபர் வைப்புக் கணக்கு வைக்கமுடியாத வங்கி எது?
Correct answer : 2
Q98. நம்நாட்டு பொருளாதாரத்தை ஆய்வு செய்த நிறுவனம் எது?
Correct answer : 4
Q99. மக்கள் நெருக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Correct answer : 4
Q100. "நாணய மதிப்பு இறக்கம்" எதற்கு உதவுகிறது?
Correct answer : 2
Q101. " தலையிடாக் கொள்கை" -- இதனுடன் தொடர்புடையவர் .......
Correct answer : 1
Q102. தமிழகத்தில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Correct answer : 3
Q103. நலிவடைந்த தொழில் தொகுதி என அறிவிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு
Correct answer : 1
Q104. திறந்த சந்தை செயல்பாடுகள் என்பது என்ன?
Correct answer : 3
Q105. பணிக்கொடை பெறத் தகுதியுள்ள ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்ற வேண்டும்?
Correct answer : 2
Q106. ஒரு முக்கோணத்தின் கோண இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி
Correct answer : 4
Q107. A:B=2:3; B:C=4:5; C:D=6:7 எனில் A:B:C:D எவ்வளவு?
Correct answer : 4
Q108. ஒரு குறிப்பிட்ட்த் தொகையை ஆண்டுக்கு 6% தனி வட்டி வீதத்திலும், மற்றொரு தொகையை ஆண்டுக்கு 7% தனி வட்டி வீதத்திலும் முதலீடு செய்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வட்டி மூலமாக ரூ.354/- கிடைக்கிறது. முதல் முதலீட்டில் 1/4 மடங்க இரண்டாவது முதலீட்டில் 1/5 மடங்கிற்குச் சம்ம் எனில் அவர் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
Correct answer : 1
Q109. இருவரின் வயதுகளின் வித்தியாசம் 16, 6 ஆண்டுகளுக்கு முன் மூத்தவர் இளையவரைப்போல் மூன்று மடங்கு வயதுடையவர் எனில் இருவரின் தற்போதைய வயது என்ன?
Correct answer : 1
Q110. சென்ற ஆண்டில் ஒரு பள்ளியில் 840 மாணவர்கள் இருந்தனர். இந்த ஆண்டு அதைவிட 10% அதிகம் எனில் அந்தப் பள்ளியில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.
Correct answer : 3
Q111. இயற்க்கையில் காணப்படும் சைட்டோகைகளில்
Correct answer : 1
Q112. கீழ்க்காணும் நிகழ்வுகளில் எது ஓளியை பாதிக்கின்றது
Correct answer : 3
Q113. பால் சம்பந்தப்பட்டபண்புகள் பொதுவாக
Correct answer : 2
Q114. தற்போது நாம் பயன்படுத்தும் சோயா மொச்சை ஒரு
Correct answer : 4
Q115. ஹெர்பெரியம் காணப்படுவது ஓரு
Correct answer : 1
Q116. நீரின் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கைக்கு .........எனப் பெயர்.
Correct answer : 1
Q117. பைனஸிஸ் ஆண் காமிட்டோ பைட்டுகள் எத்தனை செல்கள் உடையது
Correct answer : 2
Q118. எந்த முன்னேறிய ஜிம்னோஸ்பேர்ம்கள் பழமைவாந்த வெஸல்கள் காணப்படுகின்றது
Correct answer : 4
Q119. மெசிட்டியோகார்ப்பின் அடிப்புறத்தில் காணப்படும் எண்ணற்ற தட்டுபோன்ற அமைப்பு
Correct answer : 2
Q120. கொரிடியா என்னும் உடல் இனப்பெருக்க அமைப்பின் எதில் காணப்படுகின்றன
Correct answer : 3
Q121. புல்பனியா எந்த வகை லைக்கான்
Correct answer : 2
Q122. ஃபிபுகோரியா காப்யூஸில் உள்ள காலுமெல்லா என்ற அமைப்பிற்கு உதவுகிறது
Correct answer : 4
Q123. சூட்டோலேட்டர்கள் எவற்றில் காணப்படுகின்றன
Correct answer : 4
Q124. திண்மத்தின் மிக்க குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் .............பட்டை என அழைக்கப்படுகிறது
Q126. ஒரு பொருள் உராய்வினால் மின்னூட்டம் பெறும்பொழுது:
Correct answer : 2
Q127. புழைக் கதிர் எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர் :
Correct answer : 1
Q128. ரத்த அழுத்தத்தினை அளவிட உதவும் கருவி
Correct answer : 4
Q129. பொருத்துக: [a] வலக்கை விதி [b] நீச்சல் விதி [c] கோள்கள் இயக்கம் [d] வெப்பமின் விளைவு......... [1)பிளெமிங் [2)ஆம்பியர் [3)கெப்ளர் [ 4)சீபெக்
Correct answer : 1
Q130. காரியாப்சிஸிற்கு எடுத்துக்காட்டு
Correct answer : 1
Q131. சோடா பானத்தில் உள்ள அமிலம் எது?
Correct answer : 3
Q132. நடுநிலை நீரின் pH மதிப்பு என்ன?
Correct answer : 4
Q133. அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும், அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்
Correct answer : 2
Q134. எந்த விதிப்படி N அணுவில் மூன்று தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன?
Correct answer : 1
Q135. இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலக்ட்ராங்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 4
Q136. ஸ்டார்ச் கரைசலுடன் அயோடின் சேரும்போது என்ன நிறம் கொடுக்கும்?
Correct answer : 3
Q137. .................ஒரு வீரியமற்ற அமிலம்.
Correct answer : 2
Q138. வண்ணப்பிரிகை முறையில் பயன்படுத்தும் புறப்பரப்பு கவர்ச்சிப் பொருள் எது?
Correct answer : 1
Q139. திரவப் பெட்ரோலிய வாயு - LPG -- ல் உள்ள புரோப்பேன் மற்றும் பியூட்டேன் கலவையின் சதவீதம் எவ்வளவு?
Correct answer : 3
Q140. வீரியம் குறைந்த அமிலத்தையும், வீரியமிக்க காரத்தையும் தரம் பார்க்க பயன்படுத்தப்படும் நிறங்காட்டி எது?
Correct answer : 3
Q141. ஒலி மூலம் ஒலியை உண்டாக்குவதை நிறுத்திய பிறகும் கூட ஒலி சிறிது நேரம் நிலைத்து இருக்குமானால் அது .......
Correct answer : 4
Q142. பயனறு திறன் ==
Correct answer : 2
Q143. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் கொடை அணுக்கள் என்பன
Correct answer : 3
Q144. இணை திறன் வட்டத்தில் நியான் ................எலக்ட்ராங்களைப் பெற்றிருக்கிறது
Correct answer : 4
Q145. கதிரியக்க பொருள்களின் அரை வாழ்நாட்கள் எதைப்பொருத்தது?
Correct answer : 4
Q146. சிவப்புக்கோளம் என அழைக்கப்படும் கோள்
Correct answer : 4
Q147. வளிமண்டலத்தில் காணும் மேகத்திலுள்ள் அமிலப்பொருள்
Correct answer : 1
Q148. பூமிக்கு அருகிலுள்ள கோள் ..............
Correct answer : 3
Q149. நம் நாட்டில் மாங்கனீசு அதிகமாக கிடைக்கும் மாநிலம் ........
Correct answer : 2
Q150. சூரியனிடமிருந்து புவி எத்தனையாவது இட்த்தில் உள்ளது?
Correct answer : 2
Q151. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள்
Correct answer : 2
Q152. நெல் விளைய தேவையான மண் ........
Correct answer : 2
Q153. கீழ்கண்டவற்றுள் எது துணைக்கோள்?
Correct answer : 3
Q154. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பூமியின் அடியிலிருந்து எடுக்கும் முறை....
Correct answer : 1
Q155. கீழ்கண்ட எந்தவொரு பாறை வகை மற்றவையோடு சேர்ந்த பாறை வகையல்ல?
Correct answer : 3
Q156. பின்வரும் ஜி -7 நாடுகளில் தவறானது .......
Correct answer : 4
Q157. தேசிய கணித தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
Correct answer : 2
Q158. 2012 ஒலிம்பிக் நிறைவு விழாவின் போது ஒலிம்பிக் கொடியை பெற்றுக்கொண்ட ரியொடி ஜெனிரோ மேயர் ?
Correct answer : 1
Q159. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப் பட்ட ஆண்டு ?
Correct answer : 2
Q160. இவற்றில் சரியானது எது? கூற்று 1- நிழலை வைத்து பொருளின் வெளிவரம்பின் வடிவத்தை மட்டும்தான் தெரிந்து கொள்ளமுடியும் . கூற்று 2 - செறிவுரமிகுந்த ஒளிமூலத்தினால் உருவாகும் நிழல் அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும்
Correct answer : 3
Q161. கால்பந்தாட்டக் களத்தில் உள்ள பந்தின் இயக்கம் எந்த இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு
Correct answer : 2
Q162. ஒய்வு நிலையில் உள்ள போது காந்த ஊசியானது தோராயமாக எத்திசையில் இருக்கும் ?
Correct answer : 1
Q163. தமிழகத்தில் உயரமான இடம்
Correct answer : 4
Q164. ரத்னாவளி என்ற நூலை எழுதியவர் :
Correct answer : 2
Q165. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண்மணி
Correct answer : 3
Q166. கர்நாடக மாநிலத்தின் முக்கிய பண்டிகை
Correct answer : 2
Q167. கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் ?
Correct answer : 2
Q168. அதிகமாக நெல் உற்பத்திச்செய்யும் நாடு
Correct answer : 1
Q169. வலுவான தேர்தல் அமைப்பு,வளமான ஜனநாயகம் என்ற நூலின் ஆசிரியர் ?
Correct answer : 3
Q170. வடஇந்தியாவில் சூரிய பகவான் கோயில் எங்குள்ளது?
Correct answer : 1
Q171. கோஸ்டாரிக்கா நாட்டின் தலைநகரம்?
Correct answer : 2
Q172. காமன்வெல்த் கேம்ஸ் முதலில் எப்படி அழைக்கப்பட்டது?
Correct answer : 3
Q173. ஞானபீட விருது இந்திய அல்லாதவர்க்கும் வழங்கப்படுகிறது ?
Correct answer : 4
Q174. பூமியின் மொத்த பரப்பில் பேராழிகளின் சதவீதம்
Correct answer : 1
Q175. 2013 நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுகுழு கமிட்டியின் தலைமை நிர்வாகி ?
Correct answer : 4
Q176. கீழ்க்காணும் வரிவிதிப்புகளில் மாநிலங்களுக்கு மட்டும் உரிமையுள்ள வரிவிதிப்பு முறை ?
Correct answer : 2
Q177. குப்தர்கள் காலத்தில் கீழ்க்காணும் எந்த மொழி , அதிகார பூர்வ அரசு மொழியாக இருந்தது ?
Correct answer : 4
Q178. பல வகை காய்கறிகறிகள் மற்றும் தானியங்கள் விளையும் நாடாக இந்தியா இருப்பதற்கு காரணம் என்ன?
Correct answer : 3
Q179. 2010 ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் விருதினை பெற்றவர் யார்?
Correct answer : 1
Q180. 2004 ஆம் ஆண்டில் சி பி ஐ வழக்கு தொடர்ந்ததால் பத்ம விபுஷன விருதை வேண்டாம் என ஓதுக்கியவர்
Correct answer : 1
Q181. 121514 என்பது LOAD என எழுதப்பட்டால், 25120 எவ்வாறு எழுதப்படும்?
Correct answer : 2
Q182. கீரன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாம்பழம் வைத்திருக்கிறார். அதில் அவன் சாப்பிட்டதை விட, 40 சதவீத்த்துக்கும் அதிகமான மாம்பழங்களை விற்பனை செய்கிறார். 70 மாம்பழங்களை அவன் விற்பனை செய்தானெனில், சாப்பிட்ட்து எத்தனை?
Correct answer : 1
Q183. 1, 5, 13, 22, 33, 46, 61, ?
Correct answer : 2
Q184. 1980 ஜனவரி 12ம் தேதி சனிக்கிழமை எனில், 1979 ஜனவரி 12 என்ன கிழமை?
Correct answer : 1
Q185. ஹெல்மெட்:பாதுகாப்பு :: மருந்து: ?
Correct answer : 4
Q186. She said that her husband ............... her a gold necklace.
Correct answer : 2
Q187. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; Two children were knocked down by a speeding truck."e;
Correct answer : 4
Q188. Choose the correct tense: Shakespeare ........during the reign of Queen Elizabeth.
Correct answer : 3
Q189. Sita's heart .........at the sight of the beautiful diamond necklace
Correct answer : 3
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;You can encourage my helping the poor"e;
Correct answer : 4
Q191. Comprehend the following statement: "e;Shakespeare is considered the greatest dramatist of all times, even though he never had university education, unlike Marlowe, who one among the University wise.
Correct answer : 3
Q192. The best way to learn a language is .........a little every day
Correct answer : 1
Q193. I prefer cold water ...................tea.
Correct answer : 3
Q194. From the given group of words choose the one to replace the highlighted words in the given sentence, that would make the sentence grammatically correct. "e;One of the base laws of nature is that adaptability is the price of survival"e;
Correct answer : 3
Q195. The sick person ..........on the bench.
Correct answer : 4
Q196. தமிழ் நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் எது?
Correct answer : 3
Q197. தமிழ்நாட்டில் அணுமின் சக்தி நிலையம் உள்ள இடம் எது?
Correct answer : 2
Q198. தமிழ் நாட்டின் முதல் தமிழ் செய்தித்தாள் எது?
Correct answer : 1
Q199. 133 அடி உயரமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ள இடம்
Correct answer : 3
Q200. தமிழ்நாட்டில் செய்தித்தாள் உற்பத்தி தொழிற்சாலை உள்ள இடம்