Q30. "கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?" இந்த தாலாட்டு வரிகளுக்குரியவர் யார்?
Correct answer : 1
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அமுதத்தமிழ் (ஆ)பைந்தமிழ்(இ)செந்தமிழ் (ஈ)முத்தமிழ் அட்டவணை (2): (1)நற்றவர் பெற்றருள் கண்டது (2)தேடுதலற்றுயர் பாடல் வழுத்திடச் செய்வது (3)மூவுலகும் நாவலருந் தொழ மூத்த்து (4) கடவுள் தருந் தமிழ் (5) தென்னக மன்னவர் தேர்ந்தது
Correct answer : 3
Q32. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 4
Q33. "குற்றமற்ற" இதன் எதிர்ச்சொல் காண்க
Correct answer : 2
Q34. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q35. "கொள்" இதன் வினையெச்சம் காண்க
Correct answer : 2
Q36. "நில்" இவ்வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
Correct answer : 3
Q37. தமிழக அரசு "இயல், இசை, நாடக மன்றம்" என்ற ஒன்றை துவக்கிய ஆண்டு....
Q39. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆக்கம் (ஆ)பூதலம் (இ)உம்பர் (ஈ)கரும்பு அட்டவணை (2): (1)தேவர் (2)வண்டு (3) உலகம் (4) செல்வம்
Correct answer : 2
Q40. "சந்திரகாந்தா" என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்.......
Correct answer : 3
Q41. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 4
Q42. "உறுதி! உறுதி! ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி! -- இவ்வாறு முழங்கியவர் யார்?
Correct answer : 2
Q43. சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது மும்முறை போரிட்டு வென்றவன் இவர்களில் யார்?
Correct answer : 2
Q44. "எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல" இந்த உவமை விளக்குவது
Q49. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு - என்போடு இயைந்த தொடர்பு -- சரியான கூற்றைதேர்வு செய்க: (1)அடிமோனை வந்துள்ளது (2) அடி எதுகை வந்துள்ளது (3) அடி இயைபு வந்துள்ளது (4) சீர் மோனை வந்துள்ளது -- இவற்றுள் ....
Correct answer : 4
Q50. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) நன்னன்-நவிரமலை; (2) ஓரி-கொல்லிமலை; (3)பேகன்-பழனிமலை; (4)ஆய்-பொதிகைமலை.
Correct answer : 4
Q51. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடந்தை (ஆ)மங்கை (இ)அரிவை (ஈ)பெதும்பை அட்டவணை (2): (1)8--11 வயது (2)26-31 வயது (3) 14-19 வயது(4) 20-25 வயது
Correct answer : 4
Q52. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ............ அமைந்துள்ளன
Q56. "கரிஷ்மா பாடம் படித்தாள்" இது எவ்வகை வாக்கியம்
Correct answer : 2
Q57. "ஊ" என்பதன் பொருள்
Correct answer : 4
Q58. "நீர் மோர்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 4
Q59. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Correct answer : 4
Q60. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது எனக் கூறியவர் இவர்களில் யார்?
Correct answer : 3
Q61. நாலடியாருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்/கள் எது? (1)நாலடி நானூறு (2)கடிகை (3) வேளாண்வேதம்
Correct answer : 4
Q62. "மணநூல்" என அழைக்கப்படும் நூல் எது?
Correct answer : 1
Q63. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உடுக்கை (ஆ)ஆதி (இ)பேதம் (ஈ)ஆக்கம் அட்டவணை (2): (1)முதல் (2)ஆடை (3) செல்வம் (4) வேறுபாடு
Correct answer : 3
Q64. "புல்லாகிப் பூடாய்" என்று பலவகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் கூறும் இவ்வடிகள் எந்த நூலில் இடம் பெறுகிறது?
Correct answer : 1
Q65. மீனவர்கள் "தொழும் தலைவன்" என்று நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படுவது ................
Correct answer : 3
Q66. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றிவேற்கை (2) கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்-கொன்றை வேந்தன் (3)அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் - வாக்குண்டாம் (4)எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஆத்திச்சூடி
Q73. இவர்களில் யாருக்கு "தீபம்" என்ற அடைமொழி உள்ளது?
Correct answer : 3
Q74. "பட்டுப் போல" - இந்த உவமை விளக்குவது
Correct answer : 4
Q75. "குளுகுளு வென்ற கொழுக்கட்டைப் புல்" கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு யாது?
Correct answer : 2
Q76. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக விள்ங்குவது .....
Correct answer : 2
Q77. நீதி மறுபரிசீலனை என்பது எதை குறிக்கிறது?
Correct answer : 2
Q78. "ஆம் ஆத்மி பீமா யோஜனா" வின் மூலம் சமூக பாதுகாப்பு எந்த தரப்பு மக்களுக்குக் கிடைக்கிறது?
Correct answer : 2
Q79. இந்திய பாராளுமன்றம் ............உள்ளடக்கியது
Correct answer : 4
Q80. 1959ல் சுதந்திரா கட்சியை நிறுவியவர் யார்?
Correct answer : 4
Q81. இந்திய அரசியலமைப்பின் 51வது சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?
Correct answer : 2
Q82. எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் லோக்சபாவிற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்?
Correct answer : 3
Q83. கீழ்கண்ட பிரதமர்களில் யார் பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது குழுவை நியமித்தார்?
Correct answer : 3
Q84. மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய தமிழக அரசாங்கம் அமைத்த குழு
Correct answer : 3
Q85. ஐக்கிய நாட்டு சபை எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
Correct answer : 4
Q86. "பல்யாக சாலை" என்று சிறப்பிக்கப்பட்ட பாண்டிய மன்னன்
Correct answer : 2
Q87. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் நம் நாட்டுக்கு வந்த சீன பயணி
Correct answer : 1
Q88. சங்க கால மன்னர்களுக்கு நிர்வாகத்தில் உதவிபுரிய இரண்டு குழுக்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று ஐம்பெருங்குழு. மற்றொன்றின் பெயர் என்ன?
Correct answer : 3
Q89. நம் நாட்டில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது......
Correct answer : 4
Q90. அதிகும்பா கல்வெட்டு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Correct answer : 2
Q91. வாரங்கல் பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் யார்?
Correct answer : 2
Q92. சங்கம் மருவிய காலத்திற்கு பின் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவர்கள்
Correct answer : 1
Q93. குப்தர்களின் தலைநகரமாக விளங்கியது
Correct answer : 3
Q94. சமுத்திர குப்தனால் தோற்கடிக்கப்பட்ட இடைக்கால பல்லவ மன்னன்
Correct answer : 3
Q95. சமுத்திர குப்தரை "இந்திய நெப்போலியன்" என அழைத்தவர் ....
Correct answer : 1
Q96. இந்திய ரயில் பாதையின் தூரம் (சுமார்) எவ்வளவு?
Correct answer : 4
Q97. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (அ) கூற்று: நம்நாட்டின் பொருளாதாரம் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். (ஆ) காரணம்: நம் நாட்டில் மறைமுக வேலை வாய்ப்பின்மை உள்ளது.
Correct answer : 2
Q98. SEBI - என்பது எவ்வகை நிறுவனம் ........
Correct answer : 3
Q99. நம்நாட்டு பொருளாதாரம் GDP அடிப்படையில் உலக அளவில் எந்த நிலையில் உள்ளது?
Correct answer : 4
Q100. "மதிப்பு குறைவு" (Devaluation) என்பது எதைக் குறிக்கிறது?
Correct answer : 1
Q101. ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்/ங்கள் எது/எவை? 1) NREP 2)RLEGP 3)IRDP 4) JRY
Correct answer : 3
Q102. ...................ஒரு மறைமுக வரி மற்றும் ..............ஒரு நேரடி வரி
Correct answer : 2
Q103. எட்டாவது ஐந்தாண்டு திட்ட்த்தின் காலம் .......
Correct answer : 3
Q104. இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது ........
Correct answer : 3
Q105. தேசிய திட்டமிடுதலில் "சுழற்றுத் திட்டம்" "Rolling Plan" யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct answer : 1
Q106. ஆங்கில எழுத்துக்களிலிருந்து ஓர் எழுத்து தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அது உயிர் எழுத்தாக (Vowel) அல்லாமல் இருக்க நிகழ்தகவு
Correct answer : 4
Q107. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லீப் வருடத்தில் 53 திங்கட்கிழமைகள் இருக்க நிகழ்தகவு
Correct answer : 2
Q108. முதல் 5 பகா எண்களின் சராசரி
Correct answer : 2
Q109. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
Correct answer : 2
Q110. 30, 80, 60, 70, 20, 40, 50 ஆகியவற்றின் சராசரி காண்க.
Correct answer : 4
Q111. ஜெர்ம் பிளாசம் எதில் அடங்கியிருக்கும் :
Correct answer : 3
Q112. தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களுக்கு ஒர் உதாரணம் :
Correct answer : 1
Q113. கீழ்கண்டவற்றுள் எது மனிதனால் உண்டாக்கப்பட்ட சூல்நிலைத் தொகுப்பு ஆகும் :
Correct answer : 3
Q114. காற்று மாசுபடுதலை குறீயிட்டுக் காட்டும் தாவரக் கூட்டங்கள் :
Correct answer : 4
Q115. பாசிகள் மலர்ச்சியானது எதனால் ஏற்படுகிறது :
Correct answer : 2
Q116. ஏழை மனிதர்களின் உத்திரம் என்பதற்கு ஒர் உதராணம் :
Correct answer : 3
Q117. தண்டானது இலை போன்ற அமைப்பிற்கு மாற்றப்பட்டால் அதன் பெயர் :
Correct answer : 4
Q118. ரோஜாவின் முள்ளானது:
Correct answer : 3
Q119. தரைகீழ் விதை முளைத்தல் தன்மை கொண்ட அல்புமினஸ் விதைக்கு ஒர் உதாரணம் :
Correct answer : 2
Q120. ஆப்பிளின் சதைப்பற்றான உண்ணக்கூடிய பகுதி :
Correct answer : 2
Q121. ஹிடோஜன் கோட்பாடு யாரால் தெரிவிக்கப்பட்டது :
Correct answer : 3
Q122. நிலியில்லா , சிதைவுறு தன்மை கொண்ட அணுக்கரு எவ்வாறு அழைக்கப்படும் :
Correct answer : 1
Q123. உடல் உஷ்ண நிலையைச் சமன்படுத்தும் சுரப்பி :
Correct answer : 2
Q124. யானையின் தும்பிக்கையில் உள்ள குறைந்த பட்ச தசைகளின் எண்ணிக்கை :
Correct answer : 1
Q125. வயிற்றுப் போக்கு நோயினை ஏற்படுத்துவது
Correct answer : 4
Q126. சார்கோமா என்னும் வியாதியால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு :
Correct answer : 4
Q127. மனித இரத்தத்தைவகைப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்தவர் :
Correct answer : 2
Q128. எந்த வைட்டமின் பற்றக்குறையினால் இரத்தம் உறைதல் நடைபெறுவதில்லை :
Q134. ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உலர் கலத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான காரணி எது?
Correct answer : 3
Q135. புரோமின் நீரை நிறம் இழக்கச் செய்யும் சேர்மம் எது?
Correct answer : 2
Q136. உணவு ஆற்றலின் அலகு .......
Correct answer : 2
Q137. இவற்றுள் எது வெடிப்பு எதிர்பொருள்.......
Correct answer : 1
Q138. சுத்தமான நீரின் அடர்த்தி எண் ............ மிக ...........இருக்கும்
Correct answer : 1
Q139. ..................கரைசலின் தொகை சார்பு பண்பு அல்ல.
Correct answer : 1
Q140. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது களைக்கொல்லி? [அ] டாலபன் [ஆ} மெட்டாக்ளோர் [3]டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
Correct answer : 4
Q141. ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ, சீரான இயக்க நிலையையோ மாற்றும் விசைகள்
Correct answer : 2
Q142. திரவத்தின் ஒப்படர்த்தியை அளக்கும் கருவி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 2
Q143. அதிவேக எதிர்மின் வாய்க்கதிர்கள், டங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களைத் தாக்கும் போது உருவாக்கும் கதிர்கள்
Correct answer : 4
Q144. இயற்பியல் தராசின் மிக குறைவான/அதிகமான எடைக்கல் எது? [1] 1 மி.கி. [2] 10 மி.கி. [3] 1000 கிராம் [4] 2000 கிராம்
Correct answer : 3
Q145. திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது......
Correct answer : 1
Q146. சூரியன் பூமிக்கு அருகில் உள்ள போது என்ன பெயர்?
Correct answer : 2
Q147. சுந்தரவன டெல்டா எந்த நதியின் முகத்துவாரத்தில் காணப்படுகின்றது?
Correct answer : 2
Q148. இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
Correct answer : 3
Q149. கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் எது?
Correct answer : 3
Q150. "எமரால்டு தீவு" என அழைக்கப்படுவது
Correct answer : 2
Q151. கீழ்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு
Correct answer : 3
Q152. கீழ்க்கண்ட வாசகங்களைக் கவனித்து விடை கூறுக. கூற்று A: தமிழகத்தில் நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. காரணம் R: தமிழர்கள் அரிசியை அதிக அளவில் உண்ணுகிறார்கள்.
Correct answer : 2
Q153. காஷ்மீர் பள்ளத்தாக்கு எவற்றிற்கிடையை அமைந்துள்ளது?
Correct answer : 2
Q154. இரவு வானில் திடீரென தோன்றும் ஒளிக்கீற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct answer : 3
Q155. தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
Correct answer : 1
Q156. அணு ஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
Correct answer : 2
Q157. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ?
Correct answer : 4
Q158. தேசிய ஊட்டசத்து மையம் எங்குள்ளது ?
Correct answer : 4
Q159. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் ....
Correct answer : 4
Q160. புத்தரை உருவச் சிலைகளால் வழிபடுவது
Correct answer : 2
Q161. புத்த சரிதம் என்னும் நூலை படைத்தவர் :
Correct answer : 4
Q162. தயானந்த சரஸ்வதி நிறுவியது:
Correct answer : 3
Q163. ஜைன மதத்தை நிறுவியவர்
Correct answer : 3
Q164. இராமணயத்தை முதன் முதலில் வடமொழியில் எழுதியவர்
Correct answer : 1
Q165. கனிஷ்கர் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்ட மொழி:
Correct answer : 2
Q166. விஷ்ணு அவதாரங்களில் ஓன்று எவை:
Correct answer : 4
Q167. சாஞ்சி ஸ்தூபியை நிறுவியவர் :
Correct answer : 1
Q168. அருணகிரிநாதர் அருளியது
Correct answer : 1
Q169. ' நெஸ்ட்"என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் பாரளுமன்றத்தின் பெயர் ?
Correct answer :
Q170. இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரர் யார்?
Correct answer : 2
Q171. ஷா நாமா என்னும் நூலின் ஆசிரியர் :
Correct answer : 2
Q172. சோமநாதர் கோயிலைக் கட்டியவர்
Correct answer : 1
Q173. ரகுவம்சத்தை எழுதியவர் யார்?
Correct answer : 3
Q174. கீழ்க்காண்கவைகளில் உலக சுற்றுபுறவியல் தினம் 2013 ம் மையக்கருத்து எது?
Correct answer : 2
Q175. விவேகானந்தர் தனது குருவாகப் போற்றியவர் :
Correct answer : 2
Q176. புகையிலை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் நாள்?
Correct answer : 2
Q177. தமிழக அரசின் மணிமேகலை விருது எத்துறைக்காக வழங்கப்படுகிறது ?
Q186. In the question, a part of the sentence is highlighted. Replace the highlighted part with the options given which may improve the sentence. "e; She was criticized by her colleagues for leaking the story to the press.
Correct answer : 1
Q187. Choose the correct answer from the following:
Correct answer : 2
Q188. He passed himself off as a noble man -- find the correct equivalent
Correct answer : 2
Q189. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: I said to my friend, "e;Good Morning. Let us go for a picnic today."e;
Correct answer : 2
Q190. Replace the highlighted grammatical mistake words with proper words: "e;I regret to say so many things out of excitement.
Correct answer : 3
Q191. It is no use .............. about that incident.
Correct answer : 1
Q192. Match the following poetic lines with the poets: Poetic Lines: a)Dreaming as the days go by b) I listen'd motionless and still c) There's something for all of us here d) This arm beneath your head. Poets: 1. William Wordsworth 2. Douglas Malloch 3.Walt Witman 4.Lewis Carroll
Correct answer : 2
Q193. You should ..........cycling to reduce weight
Correct answer : 2
Q194. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) The ever spiralling costs (P) to take another look (Q) at the plant remedies {R} of modern synthetic drugs (S) may force western medicine (6) used by the third world countries
Correct answer : 4
Q195. Find the error: I (1) have a (2) black beautiful (3) cat (4)
Correct answer : 3
Q196. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
Correct answer : 3
Q197. தமிழகத்தில் கட்டாயக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Correct answer : 2
Q198. தமிழ்நாட்டில் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது
Correct answer : 2
Q199. தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct answer : 3
Q200. .........தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கபடுகிறது