Q15. "கல்லாடம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Correct answer : 2
Q16. பிள்ளைத் தமிழின் பருவங்களை சரியாக வரிசைப்படுத்துக
Correct answer : 2
Q17. திருவாதவூரார் என அழைக்கப்படுபவர்.......
Correct answer : 3
Q18. "விடேல் விடுகு" என்ற விருது ................அரசர்களுக்கு வழங்கப்பட்டது
Correct answer : 2
Q19. "தொடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?
Correct answer : 4
Q20. "இடுக்கண் களைவதே நட்பு" -- இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க
Correct answer : 3
Q21. "இஸ்லாமியக் கம்பர்" - இப்புகழுக்குரியவர்
Correct answer : 3
Q22. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதைத் தேர்வு செய்க : (1) இரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு (2) இராச இராச சோழன் - அரு.இராமநாதன் (3)மனம் ஒரு குரங்கு - சோ.இராமசாமி (4) காடு - ப. செயப்பிரகாசம்
Correct answer : 4
Q23. "நினை" - இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Correct answer : 1
Q24. "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை" இப்பாடலில் பயின்று வரும் எதுகை யாது?
Correct answer : 2
Q25. சவிதாவிடம் ரமா தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள்--இது எவ்வகைத் தொடர் என காண்க
Correct answer : 4
Q26. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தின் முதல் காதையின் பெயர் என்ன?
Correct answer : 4
Q27. "நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 4
Q28. "செல்" என்ற வேர்ச்சொல்லுக்குண்டான வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் காண்க:
Correct answer : 3
Q29. "எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு" இக்கூற்றைக் கூறியவர்.....
Correct answer : 1
Q30. பாண்டிய நாட்டின் முத்துக்குளித்தல் பற்றி "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என சிறப்பித்துப் பாடும் நூல் ............
Correct answer : 1
Q31. கீழ்கண்ட இணகளில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q37. நன்றுநன்றெனப் போற்றியே நடந்த்து வேங்கை" கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 1
Q38. "தேவியும் ஆயமும்" என்பது
Correct answer : 1
Q39. "மகிழ்" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை காண்க
Correct answer : 4
Q40. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?
Correct answer : 2
Q41. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அணிமா (ஆ)மகிமா(இ)கிரிமா(ஈ)இலகிமா அட்டவணை (2): (1)உடலை பஞ்சுபோல இலேசாக்கிக் கொள்ளும் திறன் (2)உடலை சிறிதாக்கிக் கொள்ளும் திறன் (3)உடலைப்பெரிதாக்கிக் கொள்ளும் திறன் (4) மலை போன்று உடலைத் திடமாக்கிக் கொள்ளும் திறன்
Q43. "திருவெண்காடர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Correct answer : 2
Q45. இவற்றில் வாழையின் இளமை மரபு எது?
Correct answer : 4
Q46. ஐங்குறுநூறு நூலில் உள்ள முல்லை திணைப்பாடல்களை பாடியவர் இவர்களில் யார்?
Correct answer : 2
Q47. கீழ்கண்டவற்றுள் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நூல்கள் எவை?
Correct answer : 2
Q48. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரை தேர்வு செய்க
Correct answer : 1
Q49. "நனை" -- இந்த வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Correct answer : 2
Q50. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நினைவுகளின் ஊர்வலம் (ஆ)ஊர்வலம்(இ)இன்னொறு தேசீய கீதம்ஈ)விதைபோல் விழுந்தவன் அட்டவணை (2): (1)மு.மேத்தா (2)அப்துல் ரகுமான் (3)புலமைப்பித்தன் (4) வைரமுத்து
Correct answer : 1
Q51. "நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்றே போதாதா?" என்று பதிலளித்த துறவி யார்?
Correct answer : 3
Q52. "வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை" -- இப்பாடல் வரிகளை எழுதியவர்?
Correct answer : 1
Q53. "உதயதாரகை" இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் ........
Correct answer : 1
Q54. "சிந்துக்கு தந்தை" -- தொடரும் தொடர்பும் அறிக
Correct answer : 3
Q55. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடை காண்க: " ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் -- கருதி இட்த்தால் செயின்" -- (1) சீர் எதுகை வந்துள்ளது (2) சீர் இயைபு வந்துள்ளது (3) அடிமோனை வந்துள்ளது (4) அடி எதுகை வந்துள்ளது.
Correct answer : 4
Q56. "கை" என்பதன் பொருள் தேர்வு செய்க.
Correct answer : 4
Q57. வீரப்பன் தேடும்பொழுது அந்த மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை கூறும் புதினம்........
Correct answer : 2
Q58. "நீக்குதல்" - இதற்குரிய எதிர்ச்சொல்லை காண்க
Correct answer : 2
Q59. "மீமிசை" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q60. "தமிழ் எனும் அளப்பெடும் சலதி (கடல்)" -- கூறியவர்
Correct answer : 3
Q61. "தோய்" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Correct answer : 3
Q62. இவற்றில் கால நிலைகளை மாறச்செய்யும் சித்தி எது?
Correct answer : 2
Q63. "அரிய" இச்சொல்லின் நேரான எதிர்ச்சொல் எது?
Correct answer : 4
Q64. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Correct answer : 1
Q65. "மதில மேல் பூனை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Correct answer : 3
Q66. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)ந.பிச்சமூர்த்தி (ஆ) சி. சு. செல்லப்பா (இ)தருமு சிவராமு ஈ) பசுவய்யா அட்டவணை (2): (1)முள்ளும் ரோஜாவும் (2)சுதந்திர தாகம் (3)கைபிடியளவு கடல் (4) பிரசாதம்
Q77. அரசியல் சட்டத்தின் ......... பகுதி மாநில அரசைப் பற்றி விவரிக்கிறது
Correct answer : 2
Q78. இந்தியா ஒரு "இறைமை மிக்க சமதர்ம ........................................................................................" நாடு.
Correct answer : 3
Q79. அரசியல் சாசனத்தின் எந்த சட்டத்திருத்தம் ஒரு ஆளுநரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு நியமிக்க வகை செய்கிறது?
Correct answer : 1
Q80. கீழ்கண்ட துறைகளில் எது மத்திய பட்டியலில் இடம் பெறவில்லை?
Correct answer : 1
Q81. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Correct answer : 4
Q82. 1975ம் ஆண்டு எந்த குழுவின் பரிந்துரைப்படி அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன?
Correct answer : 1
Q83. சொத்துரிமை எந்த சட்ட்த் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
Correct answer : 1
Q84. குடியரசுத்தலைவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் ......
Correct answer : 2
Q85. எந்த நாட்டு அரசியலமைப்பு உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியல் சட்டம்?
Correct answer : 3
Q86. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அ)காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஆ)மாகாணங்களில் இரட்டையாட்சி இ)இந்திரா காந்தி ஈ)வளைகுடா போர் உ)இ.இ.சி .......... 1)1984 2) 1919 3) 1931 4) 1958 5) 1960
Correct answer : 4
Q87. கீழ்க்கண்டவர்களுள் யார் காங்கிரஸ் கட்சியில் தீவிரவாத பிரிவைச் சேர்ந்தவராக கருதப்பட்டவர்.......
Correct answer : 2
Q88. பின்வருவனவற்றில் பாண்டிய நாட்டை சேராத பகுதி எது?
Correct answer : 3
Q89. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதை தேர்வு செய்க:
Correct answer : 1
Q90. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க:
Correct answer : 4
Q91. ஆங்கிலேயரின் கைது ஆணையிலிருந்து தப்பிக்க பாரதியார் எங்கு தப்பி சென்றார்?
Correct answer : 3
Q92. மௌரியப் பேரரசை வீழ்த்தியவர் யார்?
Correct answer : 3
Q93. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] சங்க கால சோழர்களின் தலை நகரமாக விளங்கியது உறையூர். [2] பிற்கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது திருச்சிராப்பள்ளி [3] சங்க கால சோழர்களின் தலைநகரமாக விளங்கியது கங்கை கொண்ட சோழபுரம். [4] பிற்கால சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது.
Correct answer : 4
Q94. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார்?
Correct answer : 3
Q95. இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
Correct answer : 2
Q96. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) ஆடம் ஸ்மித் ஆ) மார்ஷல் இ) ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ....... 1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் (4) செல்வம்
Correct answer : 1
Q97. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க: அ. நம்நாட்டில் ஏழை பணக்காரர் வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகிறது ஆ. பெற்றோரின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் அடையலாம் என்ற வாரிசுரிமைச்சட்டம் இதற்கு முக்கிய காரணமாகும்.
Correct answer : 4
Q98. தங்க்க் கட்டுப்பாடு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Correct answer : 2
Q99. ரங்கராஜன் கமிட்டி எதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டது?
Correct answer : 1
Q100. மாநில அரசுகளுக்கு அதிகமான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?
Correct answer : 2
Q101. "பொருளாதார்ர ஆய்வு அறிக்கை"யை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
Correct answer : 2
Q102. திட்டக்குழுவிலுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கை ......
Correct answer : 4
Q103. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) EXIM வங்கி ஆ) தொழிற்கல்வி இ) மக்கள் தொகை ஈ) தொழில் உரிமைக்கொள்கை .......அட்டவணை 2: 1)1970 2) ஏற்றுமதி இறக்குமதி 3) 1956 4) 1976
Correct answer : 1
Q104. நிலத்தின் உற்பத்தித் திறன் எவ்வாறு அளவிடப்படுகிறது?
Correct answer : 2
Q105. ஒரு உறுப்பினர் தன் சம்பந்தமான கணக்குகளை ஆய்வு செய்யும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு எது?
Correct answer : 3
Q106. (sec A + 1) (sec A-1)- tan2A இன் மதிப்பு
Correct answer : 2
Q107. ரூபாய் 2,000 அசலானது 10% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 2,420 ஆகும் காலம்
Correct answer : 2
Q108. 45 என்பது 60 இன் எத்தனை சதவீதம்?
Correct answer : 1
Q109. ஒரு பொருள் ரூ.240 க்கு விற்கப்படுகிறது. வாங்கும் விலையில் 5 இல் ஒரு பகுதி இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலையானது?
Correct answer : 2
Q110. ஐந்து மனிதர்கள் சேர்;ந்து ஒரு குழியைத் தோண்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 2 மணி நேரம் என்றால், அதே அளவுள்ள குழியை 12 மனிதர்கள் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் தோண்டுவார்கள்?
Correct answer : 2
Q111. கல்லீரலில் இருந்து இரத்தத்திற்கு செல்லும் இரத்தத்தில் மிக அதிக அளவில் உள்ளது
Correct answer : 3
Q112. மனித மூளையின் எப்பகுதி ஞாபகசக்தி கல்வியறிவு எண்ணி பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்றவற்றிக்கு மையமாக உள்ளது
Correct answer : 1
Q113. சரியான பதத்தை தேர்வு செய்யவும்
Correct answer : 3
Q114. உடலை சம நிலை படுத்தல் எதன் வேலைஆகும்
Correct answer : 3
Q115. பைனஸிஸ் ஆண் கூம்புகள் எந்த இடத்தில் தோன்றுகின்றது
Correct answer : 2
Q116. சுவாசம் இரத்த ஓட்ட மண்டலம் போன்றவற்றை கட்டுபடுத்துவது
Correct answer : 1
Q117. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது
Correct answer : 4
Q118. மனித சிறுநீரகம் ஓவ்வோன்றிலும் காணப்படும் நெப்ரான்களின் எண்ணிக்கை
Correct answer : 1
Q119. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க: கருத்து : [அ] மலேரியா அனொஃபெலிஸினால் உண்டாவதில்லை. காரணம் : [ஆ] பெண்அனோஃபெலிஸி நோய்பரப்பி மட்டுமே
Correct answer : 3
Q120. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] உயிரி எரி சாராயம் [ஆ] உயிரி டீசல் [இ] உயிரி வாயு........[1] விலங்கு கொழுப்பு [2] காற்றில்லா சிதைவு [3] செல்லுலோஸ் உயிரிய கூட்டுப்பொருள்
Q144. ஒரு பொருளின் எடை என்பது…
1. பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
2. துருவங்களில் அதிகமாக இருக்கும்.
3. நில நடுக்கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கும்.
4. சமவெளியை விட மலைகளில் குறைவாக இருக்கும்.
Correct answer : 3
Q145. ஓர் அறையிலுள்ள உலோகத்தால் ஆன மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள காபி கீழ்க்காணும் எந்த முறைகளில் வெப்பத்தை இழக்கின்றது?
Correct answer : 4
Q146. சந்திரனில் புவியீர்ப்பு சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்தியில் ............ பங்கு ஆகும்.
Correct answer : 1
Q147. பூமியின் இறுதி வெப்ப மூலம்
Correct answer : 1
Q148. பனிக்குவியல் (மலை) என்பது
Correct answer : 2
Q149. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது டெல்டா அல்ல?
Correct answer : 4
Q150. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றுவதற்கு அது எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Correct answer : 3
Q151. பூமியின் மொத்த பரப்பளவில் எவ்வளவு பகுதி அண்டார்டிகா என்னும் புதிய கண்டத்தை சேர்ந்ததாகும் ?
Correct answer : 2
Q152. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து ஒளி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
Correct answer : 4
Q153. இந்தியாவில் அடர்ந்த பெரிய காடுகளை கொண்ட மாநிலம் எது?
Correct answer : 4
Q154. வடகிழக்குப் பருவக்காற்றினால் அதிக மழை பெறும் மாநிலம் எது?
Correct answer : 4
Q155. தூத்துக்குடி துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
Correct answer : 3
Q156. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது ?
Correct answer : 3
Q157. ஐக்கிய நாட்டு சபையின்(UNO) தேசிய சின்னம் எது ?
Correct answer : 3
Q158. ' ஏழு குன்றுகள் நகரம்" எனப்படுகிறது ?
Correct answer : 3
Q159. குழந்தை கவிஞர் என்றழைக்கப்படுபவர்
Correct answer : 1
Q160. உலகிலேயே மிக பெரிய தீவு ?
Correct answer : 3
Q161. இரத்தம் உறைதலுக்கான வைட்டமின் ?
Correct answer : 4
Q162. சுவாமி தயான்ந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட நூல்கள் (1) சத்யார்த்த ப்ரகாஷ் (2) சத்யார்த்த பூமிகா (3) வேத பாஷ்ய பூமிகா
Correct answer : 4
Q163. உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது ?
Correct answer : 1
Q164. காடு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?
Correct answer : 4
Q165. தமிழகத்தில் 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ?
Correct answer : 4
Q166. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ?
Correct answer : 2
Q167. ஜப்பான் மீது அணுகுண்டை வீசீய நாடு எது?
Correct answer : 4
Q168. ஜெர்மனி நாட்டு நாணயத்தின் பெயர் ?
Correct answer : 1
Q169. GMT மற்றும் IST நேரத்திற்கு உள்ள வேறுபாடு ?
Correct answer : 3
Q170. கீழ்கண்ட பட்டியலிலிருந்து சம்பந்தமற்ற ஒரு நபரை தேர்ந்தேடுக்கவும் ?
Correct answer : 2
Q171. சூரியன் உதிக்கும் நாடு என்றழைக்ப்படுவது ?
Correct answer : 2
Q172. இந்தியாவிலுள்ள பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Correct answer : 2
Q173. மஞ்சள் நதி ஒடும் நாடு எது?
Correct answer : 1
Q174. தியாகிகள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ?
Correct answer : 4
Q175. 1981 ல்தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைகழகம் எங்கு அமைந்துள்ளது ?
Correct answer : 3
Q176. விநய பீடகம் முக்கியமாகக் குறிப்பிடுவது
Correct answer : 4
Q177. ஜெனிரா பிளான்ட்ரம் என்ற தாவரவியல் புத்தகத்தை எழுதியவர்/கள் .....
Correct answer : 2
Q178. இந்தியாவில் வனவிலங்கு வார விழா, முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Correct answer : 1
Q179. சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை
Correct answer : 4
Q180. ஐஃபில் டவர் -----ல் உள்ளது ?
Correct answer : 1
Q181. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Correct answer : 2
Q182. இலை:ஒளிச்சேர்க்கை :: வேர்கள்: ?
Correct answer : 2
Q183. __bc__ca__aba__c__ca
Correct answer : 1
Q184. Q மற்றும் Rன் சகோதரன் P, Rன் தாய் S, Pன் தந்தை T, எனில் கீழ்கண்ட எந்த கூற்று உண்மையல்ல?
Correct answer : 1
Q185. மாறுபட்ட்தை தேர்வு செய்க
Correct answer : 2
Q186. Given below are six statements of which the first and the last .. (1) and (6) remains constant. The remaining four are given as (P), (Q),{R} and (S), which are not in the proper order. Arrange them in proper order and find out which order of sentences is correct: (1) Very many people (P) from those (Q) spend money in (R) that their natural (S) ways quite different (6) tastes would enjoin.
Correct answer : 2
Q187. I ............. ...............reading the book for the past ten days.
Correct answer : 4
Q188. Give the synonym for ABJECT
Correct answer : 2
Q189. I put ......the light and slept
Correct answer : 3
Q190. Science dealing with origin and history of the Universe is called .......
Correct answer : 2
Q191. This sentence has been given in Direct/Indirect form. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect/direct form: "e; I warned her that I could no longer tolerate her coming late."e;
Correct answer : 2
Q192. The boy is very ........... for his age
Correct answer : 3
Q193. Replace the highlighted words/phrase from the given options to make the sentence grammatically correct: "e;The President was extremely popular on the world stage but is dislike in his own country."e;
Correct answer : 1
Q194. No sooner he pressed the switch, .......... the motor began to hum.
Correct answer : 2
Q195. He's interested .......learning French
Correct answer : 1
Q196. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியின் பருவகாலம் எது?
Correct answer : 1
Q197. கீழ்க்கண்ட எந்த இடம் பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது?
Correct answer : 3
Q198. தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் இடம் எது?
Correct answer : 2
Q199. பூண்டி நீர்த்தேக்கம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Correct answer : 3
Q200. தமிழ் நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்