Q5. பாபர் இருமுறை படையெடுத்து தோல்வி கண்ட நகரம் எது?
Correct answer : 3
Q6. முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு எது?
Correct answer : 4
Q7. அக்பரின் பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
Correct answer : 1
Q8. பத்தாவது சீக்கிய குருவின் பெயர் என்ன?
Correct answer : 1
Q9. அக்பரின் வருவாய் அமைச்சர் யார்?
Correct answer : 2
Q10. வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை? 1. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. 2. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள். 3. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள். 4. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
Correct answer : 3
Q11. வர்ணம் மற்றும் "ஜாதி"க்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
Correct answer : 4
Q12. வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம் எது?
Correct answer : 4
Q13. பொருத்துக: அதிகாரி பொறுப்பு அ. ராஜூகர் 1. சமயம் ஆ. பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி இ. யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல் ஈ. தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
Correct answer : 1
Q14. மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க. 1. பிரதேசிகா 2. ஸ்தானிகா 3. சம்ஹர்டா 4. ராஜூகா
Correct answer : 4
Q15. பியாதசி (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
Q17. கி.மு. 4ம் நூற்றாண்டில் மௌரியர் ஆட்சி காலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான காரணம் எதுவல்ல?
Correct answer : 4
Q18. மௌரியப் பேரரசு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க. 1. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். 2. அசோகர், சக்கரவர்த்தியாக வருவதற்கு முன்பு அவந்திகா மற்றும் தக்சிலா மாநிலங்களின் வைஸ்ராயாகச் செயல்பட்டார்.
Correct answer : 3
Q19. கௌடில்யர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்க. 1. அவர் நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தவர் ஆவார். 2. அவரின் இயற்பெயர் விஷ்ணு குப்தா என்பதாகும்.
Correct answer : 3
Q20. மௌரியர்கள் காலத்தில் நீதி அமைப்புகளுக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் அடிப்படையாய் விளங்கியது எது?
Correct answer : 3
Q21. பின்வரும் ஜோடிகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Correct answer : 4
Q22. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Correct answer : 2
Q23. சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?
Correct answer : 2
Q24. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமண மதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் : சமண மதம் பௌத்த மதத்தைவிட இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.