Q1. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறான இணையைத் தேர்வு செய்க:
Correct answer : 1
Q2. தெள்ளாறு போரில் ஸ்ரீவல்லபனை தோற்கடித்த பல்லவ மன்னர் யார்?
Correct answer : 3
Q3. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர்
Correct answer : 3
Q4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] ஜெயங்கொண்டான் என போற்றப்பட்டவர் முதலாம் ராஜேந்திர சோழன் [2] சிவபாத சேகரன் என போற்றப்பட்டவர் இரண்டாம் ராஜராஜ சோழன்
Correct answer : 4
Q5. 1923ல் நடைபெற்ற தேர்தலில் யாருடைய தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றது?
Correct answer : 4
Q6. "அஷ்ட்த்திக்கஜங்கள்" என்று அழைக்கப்படும் எட்டு அறிஞர்கள் யாருடைய அரசவையில் இருந்தனர்?
Correct answer : 4
Q7. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] வாஜிர் - பிரதம மந்திரி [2] மிர் பக்ஷி - ராணுவத்துறையின் தலைவர் [3] பொலாஜ் - ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலம் [4] பஞ்சர் - நான்கு வருட்த்திற்கு மேல் பயிரிடப்படாத நிலம்
Correct answer : 4
Q8. பாபரின் இந்திய படையெடுப்பின் போது டெல்லியில் அரசராக இருந்தவர் யார்?
Correct answer : 1
Q9. எந்த மன்னர் ஆட்சிக்காலத்தில், அரசு ஆவணைக்காப்பகம் "நிலோபிது" என்று அழைக்கப்பட்டது?
Q17. கீழ்க்கண்ட ஆங்கிலேய பிரபுக்களையும், அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் சரியாக இணைக்கவும்: [அ] வெல்லெஸ்லி [ஆ] சர் ஜான் ஷோர் [இ] டல் ஹௌசி [ஈ] ஹேஸ்டிங்ஸ் ........[1] விதவை மறுமணச்சட்டம் [2] மூன்றாம் மராத்தா போர் [3] படையுதவி திட்டம் [4] 1793ம் ஆண்டு சாசனச் சட்டம்
Correct answer : 3
Q18. சீன மன்னர் குப்லாய் கானின் அரசவையில் பணிபுரிந்த அயல் நாட்டுப் பயணி.....
Correct answer : 3
Q19. "நியூ இந்தியா" என்னும் பத்திரிகையைத் தொடங்கியவர்
Correct answer : 3
Q20. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய் பெயர் .....
Q22. விஜயநகரப் பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோற்றுவிக்கப்பட்டது?
Correct answer : 3
Q23. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] இராஷ்டிரகூடர்களின் அரசை நிறுவியவர் ந்ந்தி துர்கா [2] இரணடாம் புலிகேசியின் அவைப்புலவர் ரவி கீர்த்தி
Correct answer : 2
Q24. வேலை வாய்ப்பு அமைப்பை (Employment Bureau) ஒன்றை உருவாக்கியவர் எந்த மன்னர்?
Correct answer : 3
Q25. ஜப்தி முறையை முதன் முதலில் கொண்டு வந்தவர் ....
Correct answer : 3
Q26. வங்கப் பிரிவினையின் போது இந்தியாவின் வைஸ்ராய்
Correct answer : 2
Q27. கீழ்க்கண்ட வரலாற்று நிகழ்வுகளை சரியாக பொருத்தி விடை காண்க: [அ] மைசூர் போர் [ஆ] சென்னை உடன்படிக்கை [இ] பக்சார் போர் [ஈ] பிளாசிப்போர்....... [1] 1757 [2] 1764 [3] 1769 [4] 1767
Correct answer : 1
Q28. முதன் முதலில் இந்தியா மீது படையெடுத்த வெளிநாட்டவர்
Correct answer : 2
Q29. கீழ சாளுக்கிய மரபை தொடங்கி வைத்தவர் யார்?
Correct answer : 2
Q30. சங்க கால பாண்டியர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள்
Correct answer : 4
Q31. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு அரசர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] மூன்றாம் நந்தி வர்மன் [2] முதலாம் நரசிம்ம பல்லவன் [3] முதலாம் பராந்தகன் [4] விஜயாலய சோழன்
Correct answer : 4
Q32. மௌரியர் ஆட்சித்துறையில் ஒரு நிரந்தர நிறுவனமாக விளங்கியது .......
Correct answer : 3
Q33. சென்னை மகா ஜன சபையின் பொன்விழாவில் உரையாற்றியவர் யார்?
Correct answer : 2
Q34. "சுங்கம் தவிர்த்த சோழன்" என போற்றப்படுபவர் யார்?
Correct answer : 4
Q35. குஷான மரபை தோற்றுவித்தவர்
Correct answer : 1
Q36. ஆம்பூர் மற்றும் ஒலக்கூரில் உள்ள வீரக்கற்கள் ................ ஆட்சியைப்பற்றி அறிய உதவுகிறது.
Correct answer : 4
Q37. வாஸ்கோட காமா நம்நாட்டின் எந்தப் பகுதிக்கு முதன் முதலில் வந்து இறங்கினார்?
Correct answer : 4
Q38. வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டவர் யார்?
Correct answer : 2
Q39. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? [1] ஹூமாயூன் என்ற வார்த்தைக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். [2] மன்சப் என்றால் தரம் அல்லது தகுதி என்று பொருள்
Correct answer : 3
Q40. முஸ்லீம்கள் படையெடுப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் அரணாக விளங்கிய ராஜபுத்திர வம்சம்......
Correct answer : 2
Q41. அசோகரின் கலிங்கப்போர் பற்றி கூறுவது ......... கல்வெட்டு
Correct answer : 2
Q42. கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவைகள் ந்டந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] சோமநாதபுரம் படையெடுப்பு [2] தரெய்ன் படையெடுப்பு [3] மேவாரின் மீது மாலிக் காஃபூர் படையெடுப்பு [4] வட இந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
Correct answer : 3
Q43. முதல் கர்நாடகப் போர் நடந்த ஆண்டு எது?
Correct answer : 1
Q44. கிருஷ்ண தேவராயர் எந்த ஆண்டு ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்?
Correct answer : 2
Q45. சிவாஜி எந்த ஒப்பந்தத்தின் மூலம் தான் கைப்பற்றிய கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார்?
Correct answer : 2
Q46. இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுபவர்
Correct answer : 1
Q47. "இந்தியா இந்தியர்களுக்கே" என்ற கோஷத்தை எழுப்பியவர்
Correct answer : 4
Q48. தேவதாசி சட்டம் கொண்டுவரக் காரணமான மாநாடு எது?
Correct answer : 2
Q49. முகலாயர் காலத்தில் மாநிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Correct answer : 3
Q50. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எந்த ஆண்டு துவக்கினார்?