Q1. இவர்களில் "பகுத்தறிவுக் கவிராயர்" என போற்றப்படுபவர் யார்?
Correct answer : 2
Q2. தமிழின் முதல் திறனாய்வு நூல் எது?
Correct answer : 3
Q3. அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct answer : 1
Q4. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Correct answer : 2
Q5. "உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க
Correct answer : 1
Q6. "உத்திர காண்டம்" இப்பகுதியை இயற்றியவர்
Correct answer : 2
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தமிழ்கெழு கூடல் (ஆ) தமிழ்வேலி (இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் (ஈ) நரம்பின் மறை அட்டவணை (2): (1)மணிவாசகம் (2) தொல்காப்பியர் (3) பரிபாடல் (4) புறநானூறூ
Correct answer : 2
Q8. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க
Correct answer : 2
Q9. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Correct answer : 1
Q10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல் (அ) நெறிப்படுத்துதல் என பொருள் (2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம் (3) பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள் (4) ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.
Correct answer : 2
Q11. இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
Correct answer : 1
Q12. "வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 2
Q13. கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்ததை தேர்வு செய்க
Correct answer : 1
Q14. "மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க
Q18. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரிசெய்த செய்தியை எடுத்துரைப்பது
Correct answer : 1
Q19. "ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க
Correct answer : 3
Q20. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தடக்ரி (ஆ)அடவி (இ)உழுவை (ஈ) கோடு அட்டவணை (2): (1) காடு (2) தந்தம் (3) பெரிய யானை (4) புலி
Correct answer : 3
Q21. இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?
Correct answer : 4
Q22. கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க
Correct answer : 2
Q23. இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
Correct answer : 4
Q24. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க: (1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன் (2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன் (4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்
Correct answer : 2
Q25. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)தொல்காப்பிய உரையாசிரியர் (ஆ)நன்னூல் உரையாசிரியர் (இ)நீலகேசி உரையாசிரியர் (ஈ) நாலடியார் உரையாசிரியர் அட்டவணை 2: (1) மயிலைநாதர் (2)பதுமனார் (3)இளம்பூரனார் (4) வாமன முனிவர்
Q35. அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசாத் தமிழன்" இதழ் ஒரு ...........இதழ்
Correct answer : 2
Q36. கீழ்கண்ட குறள்களுள் தவறானதை தேர்வு செய்க.
Correct answer : 3
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) சட்டை (ஆ)பால்வண்ணம் பிள்ளை (இ)வேலி (ஈ) மகன் அட்டவணை (2): (1) புதுமைப்பித்தன் (2) பா.செயப்பிரகாசம் (3)ஜெயகாந்தன்(4) ராஜம் கிருஷ்ணன்
Correct answer : 1
Q38. "கண்ணி" என்பது …….. அடிகளைக் கொண்டது.
Correct answer : 2
Q39. 10ம் திருமுறையில் இடம் பெற்ற நூல் எது?
Correct answer : 1
Q40. "வண்டு" இதன் சரியான ஒலி மரபு
Correct answer : 3
Q41. இவர்களில் வெண்பாவால் புகழ்பெற்றவர் எனப்படுபவர்