Q21. குமரிக்கண்டத்தில் பிறந்த முதல் மனிதன் பேசிய மொழி ………………
Correct answer : 2
Q22. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் யார்?
Correct answer : 3
Q23. பூத்தது மானுடம் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
Correct answer : 2
Q24. சங்க காலத்தில் …………………..கடல் கடந்து செல்லக்கூடாது.
Correct answer : 2
Q25. இவற்றுள் வந்தொடர் குற்றியலுகரம் எது?
Correct answer : 2
Q26. 1812ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
Correct answer : 3
Q27. தேசிய கவிஞர் -- இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Correct answer : 1
Q28. பாவேந்தர் என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Correct answer : 2
Q29. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
Correct answer : 2 -- ஆத்மநாதர் கோவில்
Q30. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூறும் நூல் எது?|திருக்குறள்|திருவாசகம்|திருமறை|சிலப்பதிகாரம்|4|1.1|1 உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" -- இக்கூற்று கூறியவர் யார்?
Correct answer : 3
Q31. கவிகை -- இச்சொல்லின் பொருள் யாது?
Correct answer : 1
Q32. தேவாரத்தை தொகுப்பித்தவர் யார்?
Correct answer : 3
Q33. வள்ளலாரை "புதுநெறி கண்ட புலவர்" எனப் போற்றியவர் யார்?
Correct answer : 1
Q34. இராமலிங்கர் சத்திய தரும சாலையை நிறுவிய இடம் ……………………..
Correct answer : 3
Q35. வஞ்சிக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன?
Correct answer : 4
Q36. தமிழ் மொழியே இறவாத நிலை தரும் -- எனக் கருதியவர் யார்?
Correct answer : 2
Q37. திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர் …………………….. .
Correct answer : 1
Q38. பண்ணொடு தமிழொப்பாய்" -- இப்பாடல் இடம்பெறும் நூல் எது?
Correct answer : 4
Q39. இவற்றுள் சேக்கிழார் எழுதியது எது?
Correct answer : 4
Q40. போலிப் புலவர்களின் செவியை அறுக்கும் பழக்கம் கொண்டிருந்தவர் யார்?
Correct answer : 2
Q41.
Correct answer :
Q42. திருக்குறளை மொழிபெயர்த்த ரஷ்ய அறிஞர் யார்?
Correct answer : 2
Q43. நாமார்க்கும் குடியல்லோம் பாடலின் உந்துதலால், பாரதியார் எழுதிய பாடல் எது?
Correct answer : 3
Q44. ஒரு தலைக்காமம் என்பது……………………….
Correct answer : 3
Q45. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் …………………… .
Correct answer : 3
Q46. உவமைக் கவிஞர் -- இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Correct answer : 2
Q47. நெய்தல்கலியைப் பாடியவர் யார்?
Correct answer : 3
Q48. கீழ்க்கண்ட எந்த விருதை சாலை இளந்திரையன் பெற்றுள்ளார்?
Correct answer : 4
Q49. குழந்தைக் கவிஞர் இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Correct answer : 3
Q50. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் -- இக்கூற்று யாருடையது?