Q23. "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Correct answer : 1
Q24. "சமுதாய வீதி" மற்றும் "துளசிமாடம்" என்ற நூல்களை எழுதியவர் ...............
Correct answer : 1
Q25. " கவிமணியை எல்லோரும் போற்றுவர்" என்பது எவ்வகை வாக்கியம்?
Correct answer : 3
Q26. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் -- திண்ணிய ராகப் பெறின்" இக்குறளில் உள்ள ஒரூஉ மோனையை காண்க.
Correct answer : 3
Q27. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க: (1) கடைக்குப் போன கர்ணன் எவனுக்குக் கொடுத்தான் (2) புலித்தலையைப் பார்த்து நாய்க்குட்டி அஞ்சியது (3) ஓடாக் குதிரையும் பாடாப் பாட்டும் பயன் தராது (4) இனிப்புப் பண்டம் வட்டப்பலகையில் வைக்கப்பட்டுள்ளது
Correct answer : 4
Q28. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Correct answer : 4
Q29. "ஃபேக்ஸ்" (fax) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Correct answer : 3
Q30. தவறானதைக் காண்க: "பகுபத உறுப்பிலக்கணம்"
Correct answer : 4
Q31. பொருத்தமானதைத் தேர்வு செய்க
Correct answer : 3
Q32. "காலக்கண்ணாடி" எனப் போற்றப்படுவது.......
Correct answer : 3
Q33. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1)நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி; (2)குறுந்தொகை-பூரிக்கோ; (3) ஐங்குறுநூறு-யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை; (4)அகநானூறு-பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
Correct answer : 4
Q34. "பெண்மைக்கு பன்முகங்கள் உண்டு" என தம் கவிதையில் பாடியவர் .......
Correct answer : 3
Q35. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Correct answer : 2
Q36. சைலேந்திர அரசன் விஜயதுங்கவர்மனுக்கு சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசன்........
Correct answer : 2
Q37. "நல்ல" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Correct answer : 2
Q38. இள்ந்த்த்தனாரைச் சிறைமீட்டவர் யார்?
Correct answer : 1
Q39. "திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Correct answer : 1
Q40. "திருச்சிற்றம்பலக்கோவை" எனும் அடைமொழி கொண்ட நூலை இயற்றியவர் யார்?
Correct answer : 3
Q41. இவர்களில் யார் "சைவ சித்தாந்தம்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்?
Correct answer : 1
Q42. "வீடு" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Correct answer : 1
Q43. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (ஆ)முக்கனிகளுள் சுவையானது பலா (இ)பறவைகள் பலவிதம்(ஈ)பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது அட்டவணை (2): (1)இடுகுறிப் பொதுப் பெயர் (2)இடுகுறிச்சிறப்புப்பெயர்(3)காரணப் பொதுப்பெயர் (4) காரணச்சிறப்புப் பெயர்
Correct answer : 3
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) முதல் முழக்கம் - ரா.வெங்கடாச்சலம் (2) அவ்வையார் - எத்திராஜூலு (3) பாணபுரத்து வீரன் - சாமிநாத சர்மா (4) அந்தமான் கைதி - கு.சா.கிருஷ்ணமூர்த்தி
Correct answer : 4
Q45. "மாலை வேளை" -- பெயர்ச்சொல் வகையறிக
Correct answer : 1
Q46. "மட்கலம்" -- பிரித்து எழுதுக
Correct answer : 2
Q47. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடிய எட்டுத் தொகை நூல் எது?
Correct answer : 1
Q48. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Correct answer : 4
Q49. அகநானூற்று பாடல்களில் 4, 14 ... என வரும் பாடல்கள் எந்த திணைக்குரியவை?