Q34. "கல்லாடம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Correct answer : 2
Q35. பிள்ளைத் தமிழின் பருவங்களை சரியாக வரிசைப்படுத்துக
Correct answer : 2
Q36. "விளம்பல்" என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக
Correct answer : 4
Q37. திருவாதவூரார் என அழைக்கப்படுபவர்.......
Correct answer : 3
Q38. "விடேல் விடுகு" என்ற விருது ................அரசர்களுக்கு வழங்கப்பட்டது
Correct answer : 2
Q39. "தொடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?
Correct answer : 4
Q40. "இடுக்கண் களைவதே நட்பு" -- இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க
Correct answer : 3
Q41. "இஸ்லாமியக் கம்பர்" - இப்புகழுக்குரியவர்
Correct answer : 3
Q42. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதைத் தேர்வு செய்க : (1) இரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு (2) இராச இராச சோழன் - அரு.இராமநாதன் (3)மனம் ஒரு குரங்கு - சோ.இராமசாமி (4) காடு - ப. செயப்பிரகாசம்
Correct answer : 4
Q43. கீழ்கண்ட புதினங்களை அவைகள் தோன்றிய கால வரிசைப்படி தேர்வு செய்க
Correct answer : 3
Q44. "நினை" - இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Correct answer : 1
Q45. உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக தோன்றி இடையில் உவமஉருபு மறையுமாறு வருவது ......
Correct answer : 1
Q46. உயிர்மெய்(நெடில்) எழுத்துக்கான மாத்திரையின் அளவு .....
Correct answer : 4
Q47. "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை" இப்பாடலில் பயின்று வரும் எதுகை யாது?
Correct answer : 2
Q48. சவிதாவிடம் ரமா தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள்--இது எவ்வகைத் தொடர் என காண்க
Correct answer : 4
Q49. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Correct answer : 1
Q50. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தின் முதல் காதையின் பெயர் என்ன?