Q1. போதிசமத்துவர்கள் புத்த மதத்தில் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள்
Correct answer : 1
Q2. ஜைன, புத்தமத நூல்கள் தொடக்க காலத்தில் எந்த மொழியில் எழுதப்பட்டன
Correct answer : 3
Q3. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
Correct answer : 1
Q4. அஜந்தா குகைக்சுவர் ஒவியங்கள் உள்ள இடம் எது:
Correct answer : 3
Q5. உலக சமய மகாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய ஊர்:
Correct answer : 2
Q6. ஆங்கிலத்தில் நாட்டுப்புற இயலை " Folklore " என்று முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
Correct answer : 2
Q7. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களையும் நூல்களையும் சரியாக பொருத்துக: ஆசிரியர்கள்: அ) மகாத்மா காந்தி ஆ) ராம் மனோஹர் லோஹியா இ)டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஈ) மௌலானா ஆசாத் .........நூல்கள்: 1) பிரிந்த இந்தியா 2) இந்தியா சுதந்திரம் பெறுகிறது 3) ஹிந்த் ஸ்வராஜ் 4) வரலாற்று சக்கரம்
Correct answer : 3
Q8. இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்
Correct answer : 2
Q9. உலகப்புகழ் வாய்ந்த தாஜ்மாஹால் யாருடைய நினைவாக கட்டப்பட்டது :
Correct answer : 3
Q10. கீழ்கண்டவர்களில் யார் 1990ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றவர்?
Correct answer : 4
Q11. அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது :
Correct answer : 3
Q12. சுப்ரமணிய பாரதி நடத்தி வந்த நாளேடு
Correct answer : 4
Q13. பாலகங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்
Correct answer : 4
Q14. எல்லைகாந்தி என அழைக்கப்பட்டவர்
Correct answer : 2
Q15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
Correct answer : 1
Q16. இந்தியாவில் முதல் செய்தித்தாள் எந்த மொழியில் வெளியிடப்பட்டது?
Correct answer : 1
Q17. இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்டவர்
Correct answer : 3
Q18. படிக்காதவர் நடத்துவது குடியாட்சி தெளிவாக நடத்துவது அரசாங்கம் என கூறியவர்
Correct answer : 1
Q19. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct answer : 3
Q20. இந்தியர்களுக்கு தங்களின் பழம்பெருமையை உணர்த்திய ஆர் சி பந்தார் ஓரு
Correct answer : 4
Q21. ஆண்மிக சபையின் தலைவர் யார்
Correct answer : 4
Q22. பூதான இயக்கத்தை தோற்றுவித்தவர்
Correct answer : 1
Q23. தொல்பொருள் இயக்கத்தை முதலில் துவக்கியவர்
Correct answer : 3
Q24. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியவ்வர்
Correct answer : 4
Q25. இநிதியாவில் முதல் செய்திதாளை வெளியிட்ட ஆண்டு
Correct answer : 1
Q26. டெல்லி இந்தியாவின் தலைநகரான ஆண்டு
Correct answer : 4
Q27. பன்னாட்டு நீதிமன்றத்தின் கூட்டம் நடைபெறும் திஹெக் நகரம் எந்த நாட்டில் உள்ளது
Correct answer : 4
Q28. நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை தொடக்கியவர்
Correct answer : 2
Q29. இந்நியாவில் நரபலியை தடைசெய்த முதல் வைசிராய்
Correct answer : 1
Q30. இந்தியாவில் முதல் பெண் ஆளுநர்
Correct answer : 1
Q31. பைபிள் முதலில் ஆங்கில பதிப்பில் வெளியிட்டவர்
Correct answer : 1
Q32. தபால் தந்தி முறை இந்தியாவில் முதலில் யார் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது
Correct answer : 4
Q33. இந்தியாவில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த வைசிராய் காலத்தில் எடுக்கப்பட்டது
Correct answer : 3
Q34. தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படும் நாள்
Correct answer : 4
Q35. "80 நாட்களில் உலகை சுற்றுவோம்" (Around the World in 80 days) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?